02/09/2023
🙏🪷🍃 *அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயில் கரூர்* 🍃🪷🙏
*💐🪻🙏எறிபத்த நாயனார் விழாவின் பூக்குடலைத் திருவிழா*🙏🪻💐
🔹 *நாள்: 22.10.2023*🔹
🌷🍃🪷 பக்தர்கள் தங்களின் இடர் களும் குறைகளும் நீங்கப்பெற்று
வாழ்வில் அனைத்து 🙇♂️நன்மைகளையும் பெறுவதற்கான🪔 *நோன்பு பூசை *🪷🍃*
🙏🌷பக்தர்கள் இந்த விழாவிற்கு முன் 📿48, 27,21,11, குறைந்தபட்சம் 4 நாட்களாவது 📿 *சிவபெருமானை நினைத்து ருத்ராட்ச மாலை அணிந்து🙏📿 சுத்தமாக இருந்து அதிகாலையில் குளித்து நெற்றி நிறைய திருநீறு அணிந்து🙏 வீட்டிலேயே திருவிளக்கு ஏற்றி 🪔"*தொண்டெல்லாம் மலர் தூவி*"💐🌸 *எனத்துவங்கும் இத்திருக்கோவில் திருப்பதிகத்தை முழுவதும் படித்து*🙏 🪔(படிக்கத் தெரியாதவர்கள்🙏 *ஓம் நமச்சிவாய* " 🙏என்று 108 முறை ஜெபித்து)🪔 *வந்து 5வது நாள் இந்த பூக்குடலைத் திருவிழாவில் 💐💐💐* *கலந்து கொண்டால் வாழ்வில் அனைத்து நன்மைகளையும்*
*பெற்று 🙏📿🪔சிவபெருமானின் திருவருளுக்கு உரியவர் ஆவார்கள்*
💐🪻🙏48 நாட்கள் இந்த நோன்பு பூசையை கடைபிடிக்க விரும்பும் அன்பர்கள்
*4.9.2023 திங்கள் கிழமை* 🙏 *மாலை 6.00 மணி அளவில் அடியார்கள் அறைக்கு* 🙏 வந்து சிவ பெருமானை நினைத்து 📿மாலை அணிந்துக் கொள்ளலாம் .🙏🪻💐
மறுநாளில் இருந்து அதிகாலையில் எழுந்து நமது நோன்பு பூசையை தொடரலாம்.🙏🙏🙏
🙏🌾*ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று யார் வேண்டுமானலும் இந்த நோன்பு பூசையை மேற்கொள்ளலாம்🙏
நோன்பு பூசை சம்பந்தமான சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்.
📱8903992128
📱9445584544
📱9791492916