28/03/2023
ஶ்ரீ வராஹி சகாயம் 🙏 தினம் ஒரு திருநாமம் என்ற தலைப்பில் இன்று நாம் காணும் திருநாமம்! ஓம் ஐம் க்லௌம் மதுபாயை நம꞉ பொருள்: ஈரு ஏழு பதினான்கு உலகங்களில் உள்ள அனைத்து ஜீவன்களின் உன்னத பிரார்த்தனைகளை ஆத்ம அன்போடு ஏற்றுக்கொண்டு அமிர்தம் போன்ற தித்திக்கும் வாழ்வினை ஆசி வழங்கி மோட்சத்தை வழங்கும் தேவியே!
அன்னை வராஹியே உன்னை உளமார வணங்குகிறேன்🙏