My Kanchipuram

My Kanchipuram My Kanchipuram

02/07/2021

today

Watch it Nd share it 😊
23/10/2020

Watch it Nd share it 😊

Ayyangarkulam is an ancient village located in Kanchipuram district, just 9 kms south of Kanchipuram town. While driving from Kanchipuram past the Collector ...

Missing,,, Contact the given num, if anyone find him...
16/08/2019

Missing,,,

Contact the given num, if anyone find him...

  Nindra kolam
01/08/2019



Nindra kolam

அத்திவரதர் தரிசனம்🙏🙏🙏
01/07/2019

அத்திவரதர் தரிசனம்🙏🙏🙏

 ்டுகளுக்கு_பிறகு_அத்திகிரி  #வரதர்_வெளியே_வந்தார்..!40-ஆண்டுகளுக்கு பிறகு அத்திகிரி வரதர் நீரிலிருந்து வெளியே வந்தார்!இ...
28/06/2019

்டுகளுக்கு_பிறகு_அத்திகிரி #வரதர்_வெளியே_வந்தார்..!

40-ஆண்டுகளுக்கு பிறகு அத்திகிரி வரதர் நீரிலிருந்து வெளியே வந்தார்!
இன்று காலை 40 ஆண்டுகளுக்கு பிறகு
குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட அத்திவரதர் காண கண்கோடி வேண்டும்
இன்று அதிகாலை காஞ்சி அத்தி வரதர் நீரிலிருந்து வெளியே வந்தார்….
இன்று அதிகாலை 2.30 மணியளவில் #அத்திவரதர் திருக்குளத்தில் இருந்து எழுந்தருளி பின்பு 3.10 மணியளவில் வசந்த மண்டபத்தில் சயன கோலத்தில் சேவை சாதித்தார்..

#அத்திவரதன்வைபவம்

அத்திகிரி அருளாப் பெருமாள் வந்தார்;
ஆளைபரி தேரின்மேல் அழகர் வந்தார்;
கச்சிதனில் கண்கொடுக்கும் பெருமாள் வந்தார்:
கருதவரம் தரும் தெய்வப் பெருமாள் வந்தார்;
முக்திமழைப் பொழியும்முகில் வண்ணர் வந்தார்;
மூலமென ஓல மிட வந்தார் வந்தார்;
உத்தர வேதிக்குள்ளே உதித்தார் வந்தார்;
உம்பர்தொழும் கழலுடையார் வந்தார் தாமே!

காஞ்சிபுரம் ஶ்ரீ தேவராஜஸ்வாமி திருக்கோவிலில் 40 வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் உற்சவமான ஶ்ரீ அத்திவரதர் எழுந்தருளும் வசந்தமண்டபம்…

40 ஆண்டுகளாக அத்திவரதன் திருமேனியில் இருந்த பச்சையம் அனைவருக்கும் தரப்பட்டது.

வரதன் திருமேனியில் இருந்த காரணத்தால் துர்நாற்றம் எதும் இன்றி மிகுந்த வாசனையுடன் இருந்ததது.

அத்திவரதர்
ஐந்து தலை ஆதிசேஷன் படுக்கையில் இருந்து அத்தி வரதன் எழுந்தருளினார்.

16 நாக சிலைகள் அத்தி வரதருடன் இருந்தன.

இன்று அதிகாலை 2.30 மணியளவில் #அத்திவரதர் திருக்குளத்தில் இருந்து எழுந்தருளி பின்பு 3.10 மணியளவில் வசந்த மண்டபத்தில் சயன கோலத்தில் சேவை சாதித்தார்.

வேத மந்திரங்கள் முழங்க ‌‌திரு அத்தி வரதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார்.

ஆனை பரி தேரின் மேல் அழகர் வந்தார் அத்திவரதனை கண்ட ஆனந்த களிப்பில் பக்தர்கள் உள்ளனர்.

ஸ்ரீ காஞ்சி அத்தி வரதர் 40 Years one’s world festival Today started
ஆதி அத்தி வரதர் மூலவர் அனந்தரஸ் குளத்தில் இருந்து இன்று 28.06.19 வெளியே எடுத்து வசந்த மண்டபத்தில் வைக்கபட்டுள்ளார். முழு ஆய்வுக்கு பின்னர் திருமேனி பொதுமக்கள் தரிசனத்திற்கு ஜூலை 1.07.19 முதல் 48 நாட்கள் காலை முதல் மாலை 5மணி வரை அனுதினமும் தரிசனம் செய்யலாம் பக்தர்கள் அனைவரும் வருக அத்தி வரதர் அருள் பெறுக.

#ஓம்_நமோ_நாராயணா...

06/06/2019

A small initiative from us... Giving job opportunity for transgender people. If you know anyone kindly refer them or share this post to reach them. Thank you.

#திருநங்கை

காஞ்சி கைலாசநாதர் ஆலயம் காஞ்சிபுரத்தில் மிக பழமையானது. இந்தியாவில் தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் இது திராவிட கட்டிடக்கலை...
03/02/2019

காஞ்சி கைலாசநாதர் ஆலயம் காஞ்சிபுரத்தில் மிக பழமையானது. இந்தியாவில் தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் இது திராவிட கட்டிடக்கலை பாணியில் இந்து கோவில் ஆகும். சிவபெருமானுக்காக இது அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, மேலும் அதன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அறியப்படுகிறது. பல்லவ வம்சத்தைச் சேர்ந்த ராஜசிம்மா (நரசிம்மவர்மன் II) மன்னரால் 685-705 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டது.
Watch and Share🔥

The Kanchi Kailasanathar temple is the oldest structure in Kanchipuram.[1] Located in Tamil Nadu, India, it is a Hindu temple in the Dravidian architectural ...

Address

Kanchipuram
631501

Website

Alerts

Be the first to know and let us send you an email when My Kanchipuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share