18/11/2025
06.11.2025 பாசூர் பெரிய மடம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சஹாயம்.
*
நசியனூர் நாடு ஈஸ்வரன் கோவில் அன்னாபிஷேகம் போது நமது மடத்தின் சார்பில் ருத்ர ஜபம் மற்றும் வேத பாராயணம் ஏற்பாடு செய்ய பட்டது.
கிழக்கு திசையில் பல்லி அருமையான கவுளி வாக்கு சொல்லி வேத பாராயணம் ஆரம்பிக்க பட்டது.. *இது நல்ல சகுனம்.**
சுமார் 3000 பக்தர்களுக்கு அன்னதானம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
குல குரு தீக்ஷீதர்கள் ஆசீர்வாதங்கள் சுபம்.