02/12/2025
அன்புடையீர்...!!!🪷🪷🪷
நாளை #கிருத்திகை மற்றும் #தீபத்திருநாளை முன்னிட்டு நமது திருக்கோவிலில் #ஸ்ரீ #வள்ளி #தேவஸேனா உடனமர் #முருகப்பெருமானுக்கும் காலை 10.30 மணிக்கு மேல் விசேஷ அபிஷேகமும் 11.30 மணிக்கு மேல் விசேஷ உபசார பூஜையும் நடைபெற்று, அதனை தொடர்ந்து மாலை 5.30 மணிக்குமேல் #விக்னேஶ்வரபூஜை , #தீபபூஜை செய்வித்து மங்கள இசை முழங்க திருக்கோவில் விமானத்தில் #தீபம் ஸ்தாபித்து பூஜைகள் நடைபெறும் என்பதை தெறிவித்துக்கொள்கிறோம்...🪷🪷
அனைவரும் வருக..!!!
அம்பிகை அருள் பெருக..!!!