St. Peter & Paul's Church Ck

St. Peter & Paul's Church Ck Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from St. Peter & Paul's Church Ck, Catholic Church, RAMANATHAPURAM, Chittar Kottai.

ஆகஸ்ட் 25 :  நற்செய்தி வாசகம்நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கண்டிப்பாய்க் கடைப்பிடிக்க வேண்டும்.✠ மத்தேயு எழுதிய த...
24/08/2026

ஆகஸ்ட் 25 : நற்செய்தி வாசகம்

நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கண்டிப்பாய்க் கடைப்பிடிக்க வேண்டும்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 23-26

அக்காலத்தில்

இயேசு கூறியது: “வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! நீங்கள் புதினா, சோம்பு, சீரகம் ஆகியவற்றில் பத்தில் ஒரு பங்கைப் படைக்கிறீர்கள். ஆனால் திருச்சட்டத்தின் முக்கிய போதனைகளாகிய நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கடைப் பிடிக்காமல் விட்டுவிடுகிறீர்கள். இவற்றைக் கண்டிப்பாய்க் கடைப் பிடிக்கவேண்டும். அவற்றையும் விட்டுவிடக் கூடாது. குருட்டு வழிகாட்டிகளே! நீங்கள் பருகும்போது கொசுவை வடிகட்டி அகற்றுகிறீர்கள். ஆனால் ஒட்டகத்தையோ விழுங்கிவிடுகிறீர்கள்.

வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் அவற்றின் உட்புறத்தையோ கொள்ளைப் பொருள்களாலும் தன்னல விருப்புகளாலும் நிரப்புகிறீர்கள். குருட்டுப் பரிசேயரே, முதலில் கிண்ணத்தின் உட்புறத்தைத் தூய்மையாக்குங்கள். அப்பொழுது அதன் வெளிப்புறமும் தூய்மையாகும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.
-------------------------------------------------------------------------
25 ஆகஸ்டு/ செவ்வாய்

*அருள் ஊற்று*
இன்றைய நற்செய்தியும் நானும்:-

மத்தேயு 23:23–26
*தலைப்பு:* *“எதை விட்டுவிட்டோம்?”*

இன்றைய நற்செய்தியில் இயேசு பரிசேயர்களை கடுமையாகக் கண்டிக்கிறார். அவர்கள் தவறு செய்ததற்காக மட்டும் அல்ல; சரியானதைச் செய்துகொண்டிருந்தபோதும், மிக முக்கியமானதைத் தவறவிட்டதற்காக.
அவர்கள் காணிக்கையில் மிகவும் கவனமாக இருந்தார்கள். ஆனால் நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றை விட்டுவிட்டார்கள்.
இதுதான் நமது வாழ்க்கையிலும் நடக்கிறது.
ஒரு மனிதன் குடும்பத்திற்காக பணம் சம்பாதிக்கிறான். ஆனால் குடும்பத்தினருக்கு நேரம் கொடுக்க மறந்துவிடுகிறான்.
ஒருவர் ஆலயப் பணிகளில் மிகவும் ஈடுபடுகிறார். ஆனால் வீட்டில் இருப்பவரை அன்புடன் நடத்த மறந்துவிடுகிறார்.
ஒருவர் வாழ்க்கையில் முன்னேறுவதில் கவனம் செலுத்துகிறார். ஆனால் மன அமைதியை இழந்துவிடுகிறார்.
அதனால் இன்று இயேசு நம்மிடம் கேட்கிறார்:
“நீ எதைப் பெறுவதற்காக ஓடிக்கொண்டிருக்கிறாய்?
அதற்காக எதை இழந்துகொண்டிருக்கிறாய்?”
சில நேரங்களில் வாழ்க்கையில் பெரியவற்றைப் பெறுவதற்காக ஓடும்போது, கடவுள் கொடுத்த சிறிய ஆனால் விலைமதிப்பற்ற பரிசுகளை நாம் இழந்துவிடுகிறோம்—குடும்பம், உறவுகள், நேரம், அமைதி, அன்பு.
இன்று நம் வாழ்க்கையை சிறிது நிறுத்திப் பார்ப்போம்.
நான் அதிகமாகப் பிடித்துக்கொண்டிருப்பது என்ன?
அதனால் நான் விட்டுவிட்டிருப்பது என்ன?
தேவையற்ற ஒன்றை விட்டுவிட்டு, முக்கியமான ஒன்றை மீண்டும் அணுகுவோம்.
“வாழ்க்கையில் எல்லாவற்றையும் பெறுவது வெற்றி அல்ல; முக்கியமானவற்றை இழக்காமல் வாழ்வதே உண்மையான வெற்றி.”

ஆமென்...... ✨🙏✨

ஆகஸ்ட் 25 :  பதிலுரைப் பாடல்திபா 96: 10. 11-12a. 12b-13 (பல்லவி: 13ab)பல்லவி: மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க ஆண்டவர்...
24/08/2026

ஆகஸ்ட் 25 : பதிலுரைப் பாடல்

திபா 96: 10. 11-12a. 12b-13 (பல்லவி: 13ab)

பல்லவி: மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க ஆண்டவர் வருகின்றார்.

10
வேற்றினத்தாரிடையே கூறுங்கள்: ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசைவுறாது; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். - பல்லவி

11
விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும்.
12a
வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும். - பல்லவி

12b
அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும்.
13
ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

எபி 4: 12
அல்லேலூயா, அல்லேலூயா!

கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. அல்லேலூயா.... ✨🙏✨

ஆகஸ்ட் 25 :  முதல் வாசகம்எங்கள் வாய்மொழி, திருமுகம் வழியாக அறிவிக்கப்பட்டவற்றில் நிலையாய் இருங்கள்.திருத்தூதர் பவுல் தெச...
24/08/2026

ஆகஸ்ட் 25 : முதல் வாசகம்

எங்கள் வாய்மொழி, திருமுகம் வழியாக அறிவிக்கப்பட்டவற்றில் நிலையாய் இருங்கள்.

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-3a, 14-17

சகோதரர் சகோதரிகளே! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வருகையைப் பற்றியும் அவரோடு நாம் ஒன்று கூடுவதைப் பற்றியும் உங்களுக்கு நாங்கள் கூற விழைவது: ஆண்டவருடைய நாள் வந்துவிட்டது என, இறைவாக்காகவோ அருளுரையாகவோ நாங்கள் எழுதிய திருமுகத்தின் செய்தியாகவோ யாராவது சொன்னால், நீங்கள் உடனே மனங்கலங்கி நிலைகுலைய வேண்டாம்; திகிலுறவும் வேண்டாம். எவரும் உங்களை எவ்வகையிலும் ஏமாற்ற இடம் கொடாதீர்.

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார். ஆகவே அன்பர்களே! எங்கள் வாய்மொழி வழியாகவோ திருமுகம் வழியாகவோ அறிவிக்கப்பட்ட முறைமைகளைப் பற்றிக்கொண்டு அவற்றில் நிலையாயிருங்கள். நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவும், நம்மீது அன்புகூர்ந்து தம் அருளால் நிலையான ஆறுதலையும் எதிர்நோக்கையும் அளித்த நம் தந்தையாம் கடவுளும் உங்கள் உள்ளங்களுக்கு ஊக்கமளித்து, நல்லதையே சொல்லவும் செய்யவும் உங்களை உறுதிப்படுத்துவார்களாக!

ஆண்டவரின் அருள்வாக்கு..... ✨🙏✨

† Saint of the Day †(August 25)✠ St. Louis IX ✠King of France:Born: April 25, 1214Poissy, FranceDied: August 25, 1270 (a...
24/08/2026

† Saint of the Day †
(August 25)

✠ St. Louis IX ✠

King of France:

Born: April 25, 1214
Poissy, France

Died: August 25, 1270 (aged 56)
French Tunis, North Africa

Venerated in:
Catholic Church
Anglican Communion

Feast: August 25

Louis IX, commonly known as Saint Louis, was King of France and is a canonized Catholic and Anglican saint. Louis was crowned in Reims at the age of 12, following the death of his father Louis VIII; his mother, Blanche of Castile, ruled the kingdom as regent until he reached maturity. During Louis' childhood, Blanche dealt with the opposition of rebellious vassals and obtained a definitive victory in the Albigensian Crusade which had started 20 years earlier.

Biographical selection:
The following text from the Book of Wisdom is habitually applied to St. Louis:

“Hear, therefore, ye kings, and understand; learn, ye that are judges of the ends of the earth. Give ear, you that rule the people, and that please yourself in the multitude of nations: For power is given you by the Lord, and strength by the Highest, who will examine your works, and search out your thoughts ...

“To you, therefore, O kings, these are my words, that you may learn wisdom, and not fall from it. For they that have kept just things justly, shall be justified: and they that have learned these things shall find what to answer.

"Covet ye, therefore, my words, and love them, and you shall have instruction. Wisdom is glorious, and never fadeth away, and is easily seen by them that love her, and is found by them that seek her” (6:2-4; 10-12).

Comments:
St. Louis was a wise King in the full sense of the word because the truly wise one is not the scientist who knows many facts, but the saint.

What is wisdom? It is the fundamental virtue by which man knows the most profound aspect of things, the ultimate reality of things. It is the virtue that allows one to pe*****te and understand not only this or that subject and the whole universe, the cosmos. It is wisdom that permits one to understand the meaning of one’s own existence, the meaning of human life in general, and the meaning of the ensemble of other created things.

How does one understand the ultimate reality of things? It is to know what the things are, what they represent, what they exist for. But wisdom is not just to understand. It is to understand in order to lead one’s life and order one’s actions according to the answer one finds to these questions.

There is, then, an opposition between the wise man and the foolish one. The foolish man is the one who is not concerned about these things. He only wants to enjoy himself. He does not want to know the ultimate reason for things, the reality that is behind appearances. He does not want to adapt his life to principles. He just wants to enjoy a good life - not necessarily an immoral life, but a life where he does not have to think about anything profound. To live a life like this is a complete absence of wisdom.

How many good ladies do you know who take reasonable care of their family duties, assist at Mass, go to confession, receive Holy Communion, but do not have wisdom? Certainly, there are many. They do all these good things, but afterwards, they are immersed in their little mediocre lives without any profound thought.

In his Treatise on Eternal Wisdom, St. Louis de Montfort explains that wisdom is a presupposition of the Faith. Without wisdom, Faith can exist, but it lacks a foundation. Our Lady was the Seat of Wisdom and was always seeking to increase her knowledge, love, and service of God.

This virtue is demanded of kings, governors, and all who exercise some form of power. A king without wisdom loses his people. When he has wisdom, he saves his people and is the glory of his people. For a man without wisdom, power becomes an instrument of his perdition.

Hence, we can understand the magnificent eulogy Scriptures made of the wise king. He leads people and things to their final end, which is God. This is the ultimate meaning of his kingship.

What we admire in St. Louis, King of France, is Wethe model of a wise man placed on the throne to govern his kingdom.

We should ask him to give us the precious virtue of wisdom...... ✨🙏✨

† Saint of the Day †(August 25)✠ St. Joseph Calasanz ✠Religious, Priest, and Founder:Born: September 11, 1557Peralta de ...
24/08/2026

† Saint of the Day †
(August 25)

✠ St. Joseph Calasanz ✠

Religious, Priest, and Founder:

Born: September 11, 1557
Peralta de la Sal, Kingdom of Aragon, Crown of Aragon

Died: August 25, 1648 (Aged 90)
Rome, Papal States

Venerated in: Roman Catholic Church

Beatified: August 7, 1748
Pope Benedict XIV

Canonized: July 16, 1767
Pope Clement XIII

Major shrine: San Pantaleone, Rome

Feast: August 25

Patronage: Catholic schools

Joseph Calasanz, Sch.P., also known as Joseph Calasanctius and Josephus a Matre Dei, was a Spanish Catholic priest, educator, and the founder of the Pious Schools, providing free education to the sons of the poor, and the Religious Order that ran them, commonly known as the Piarists. He is honored as a saint by the Catholic Church.

Biographical selection:
St. Joseph Calasanz lived from 1557 to 1648. He was born into a noble family at the Castle of Calasanz near Peralta de Calasanz in the Kingdom of Aragon.

He received a formation in law and theology and became a secretary of the Bishop of Lérida.

One day he heard in his soul a mysterious voice telling him: “Leave the land where you were born and go to Rome.”

In 1592, he went to Rome and was taken under the protection of Cardinal Marcantonio Colonna, who named him his theologian. After a flood of the Tiber in 1598, a great number of people died or became homeless. Calasanz dedicated himself fully to works of charity to help the destitute. In 1600, he opened his first “Pious School” in the center of Rome, which offered free education for poor children. The call for Pious Schools grew, and in 1602 Calasanz laid the foundation of the Order of the Pious Schools of Piarists.

For 41 years he acted as superior with supreme patience and humility. He merited the gift of miracles and the Blessed Virgin appeared to him with the Infant Jesus to bless his Congregation. He had also the gifts of reading consciences and of prophecy.

He worked tirelessly for the propagation of his Order in his visits to other countries across Europe. Later, however, he saw his work collapse and disappear as the fruit of internal discord and external persecution. In 1643, he was expelled from the Order he had founded.

In 1646, the Order was suppressed by the Holy See, and its properties and goods were transferred to the authority of the local Bishops. He suffered so much that Our Lord appeared to him to console him and tell him that his Congregation would bloom again in the future.

He died on August 25, 1648, at age 91. A century later his heart and tongue were found intact without a sign of corruption.

Eight years after his death Pope Alexander VII cleared the name of the Pious Schools and restored his work.

Comments:
The Saint received a recommendation from God to leave Spain and go to Rome. He was a man of a noble background with relevance in the Kingdom of Aragon. This man leaves everything and goes to Rome to found a Religious Congregation that Providence desired him to institute. He goes and founds it. But after a period of normal growth, the time comes when, because of internal calumnies and defamations, the Congregation is closed; his work is destroyed.

For you to evaluate what this means for the soul of a founder, you should consider that St. Ignatius of Loyola, the incomparable St. Ignatius, was once asked what he would do if the Society of Jesus were dissolved by the Holy See. He made this reply, which illustrates his prodigious strength of spirit: “At the end of 15 minutes of prayer before the Holy Sacrament, I believe I would have recovered my peace of soul.”

Now, St. Ignatius is considered prodigious for just making this reply. But St. Joseph Calasanz lived for years in this situation, to the point that he died seeing his work dissolved. His work ended and his life appeared to be useless. That suppression represented his complete defeat.

The selection does not say this, but it was probably the worst trial of his entire life. He undoubtedly asked himself whether the Congregation was being punished because of his own infidelity. He likely was induced to think that he was guilty of the destruction of the work Providence had called him to accomplish.

This most likely was his supreme trial. Indeed, what man – even if he is a saint – cannot find in his conscience a fault or at least some shadow that can call down divine wrath? Then, his agony of spirit: “What was that infidelity, act of ingratitude or movement of soul that, in the final analysis, razed my work?”

His Congregation was falling into ruin; he was there seeing the growing tide of intrigues engulfing it; seeing those who, instead of being his docile disciples, slandered their founder; seeing the devil of discord overtaking his Congregation. Seeing all this and being plagued by that atrocious doubt: “Was it not I who caused this disaster?”

But he had confidence in Divine Providence and maintained peace in his soul. He preserved a peace amidst the sadness of his situation, keeping his eyes on Our Lady and Our Lord Jesus Christ. Doing this, St. Joseph Calasanz could say: Ecce in pace amaritude mea amarissima – Behold in peace is my most bitter bitterness.

Elect souls at times are called to pass through trials like this. Ven. Mary of Agreda writes that the fact that the Child Jesus disappeared from St. Joseph’s care – later He would be found in the Temple – represented an enormous trial for Our Lady. She did not know if His absence was caused by some fault on her part.

Adding to this impression was the fact that, in order to test her, He had been cold toward her before He left. So, she could have thought: “What if this happened because of my fault? What if He has become weary of me? I am not worthy of being His Mother, so He acted justly in abandoning me. But now my life has lost its meaning…” Then, you can imagine her joy when she and St. Joseph found Our Lord at the Temple.

St. Joseph Calasanz did not see his Congregation reestablished during his life. However, when he died he heard that invitation Our Lord makes to every just man: “Come, my good and faithful servant and enter into the glory of your Lord.” Then, and only then, he understood that the failure was not his fault. From Heaven, he saw his Congregation re-structured again. Actually, it was reborn and became a great work throughout the world.

But, today, with the crisis that is afflicting all the religious Orders and Congregations, what would St. Joseph Calasanz be thinking about the one he founded? It is not a temerarious judgment to imagine that he is seeing his Congregation do exactly what the other Orders of other Saints are also doing, that is, entering into the general apostasy by adhering to the Conciliar Revolution.

In Heaven, there is no suffering, but if there were, he should be suffering to see his work being destroyed a second time. This time, however, in a worse way, because it is better to see the instrument one created for the glory of God be annihilated than to see it be used against the glory of God.

You can understand, then, how St. Joseph Calasanz, along with the Founders of other Orders and Congregations, pray for this state of affairs to end, for the chastisement to come and the Reign of Mary to be installed. Then, all the good works of the Church in the past will be restored in their primitive fervor.
........ ✨🙏✨

*✞ DAILY GOSPEL✞**25th AUGUST, TUESDAY**FIRST READING*2 Thessalonians 2:1-3a, 14-17_Stand firm and keep the traditions w...
24/08/2026

*✞ DAILY GOSPEL✞*

*25th AUGUST, TUESDAY*

*FIRST READING*
2 Thessalonians 2:1-3a, 14-17
_Stand firm and keep the traditions we have taught you_

We ask you, brothers and sisters,
with regard to the coming of our Lord Jesus Christ
and our assembling with him,
not to be shaken out of your minds suddenly,
or to be alarmed either by a “spirit,” or by an oral statement,
or by a letter allegedly from us
to the effect that the day of the Lord is at hand.
Let no one deceive you in any way.

To this end he has also called you through our Gospel
to possess the glory of our Lord Jesus Christ.
Therefore, brothers and sisters, stand firm
and hold fast to the traditions that you were taught,
either by an oral statement or by a letter of ours.

May our Lord Jesus Christ himself and God our Father,
who has loved us and given us everlasting encouragement
and good hope through his grace,
encourage your hearts and strengthen them
in every good deed and word.
__________________________

*RESPONSORIAL PSALM*
Psalm 96:10, 11-12, 13

*R. The Lord comes to judge the earth.*

Say among the nations: The LORD is king.
He has made the world firm, not to be moved;
he governs the peoples with equity.
*R. The Lord comes to judge the earth.*

Let the heavens be glad and the earth rejoice;
let the sea and what fills it resound;
let the plains be joyful and all that is in them!
Then shall all the trees of the forest exult.
*R. The Lord comes to judge the earth.*

Before the LORD, for he comes;
for he comes to rule the earth.
He shall rule the world with justice
and the peoples with his constancy.
*R. The Lord comes to judge the earth.*
__________________________

*GOSPEL ACCLAMATION*
Alleluia
Hebrews 4:12
R. Alleluia, alleluia.
The word of God is living and effective,
able to discern reflections and thoughts of the heart.
R. Alleluia, alleluia.
__________________________

*GOSPEL*
*Matthew 23:23-26*
_Clean the inside of the cup first, so that the outside may become clean_

Jesus said:
“Woe to you, scribes and Pharisees, you hypocrites.
You pay tithes of mint and dill and cu**in,
and have neglected the weightier things of the law:
judgment and mercy and fidelity.
But these you should have done, without neglecting the others.
Blind guides, who strain out the gnat and swallow the camel!“Woe to you, scribes and Pharisees, you hypocrites.
You cleanse the outside of cup and dish,
but inside they are full of plunder and self-indulgence.
Blind Pharisee, cleanse first the inside of the cup,
so that the outside also may be clean.”

*********************************
*Have a Blessed Day*
*********************************.... ✨🙏✨

*✞ GOD'S WORD ✞**24th AUGUST, MONDAY**Saint Bartholomew, Apostle**FIRST READING**Revelation 21:9b-14*_He showed me Jerus...
24/08/2026

*✞ GOD'S WORD ✞*

*24th AUGUST, MONDAY*

*Saint Bartholomew, Apostle*

*FIRST READING*
*Revelation 21:9b-14*
_He showed me Jerusalem, the holy city, coming down from God out of heaven_

The angel spoke to me, saying,
"Come here.
I will show you the bride, the wife of the Lamb."
He took me in spirit to a great, high mountain
and showed me the holy city Jerusalem
coming down out of heaven from God.
It gleamed with the splendor of God.
Its radiance was like that of a precious stone,
like jasper, clear as crystal.
It had a massive, high wall,
with twelve gates where twelve angels were stationed
and on which names were inscribed,
the names of the twelve tribes of the children of Israel.
There were three gates facing east,
three north, three south, and three west.
The wall of the city had twelve courses of stones as its foundation,
on which were inscribed the twelve names
of the twelve Apostles of the Lamb.
__________________________

*RESPONSORIAL PSALM*
Psalm 145:10-11, 12-13, 17-18

*R. Your friends make known, O Lord, the glorious splendor of your Kingdom.*

Let all your works give you thanks, O LORD,
and let your faithful ones bless you.
Let them discourse of the glory of your Kingdom
and speak of your might.
*R. Your friends make known, O Lord, the glorious splendor of your Kingdom.*

Making known to men your might
and the glorious splendor of your Kingdom.
Your Kingdom is a Kingdom for all ages,
and your dominion endures through all generations.
*R. Your friends make known, O Lord, the glorious splendor of your Kingdom.*

The LORD is just in all his ways
and holy in all his works.
The LORD is near to all who call upon him,
to all who call upon him in truth.
*R. Your friends make known, O Lord, the glorious splendor of your Kingdom.*
__________________________

*GOSPEL ACCLAMATION*
Alleluia
John 1:49b
R. Alleluia, alleluia.
Rabbi, you are the Son of God;
you are the King of Israel.
R. Alleluia, alleluia.
__________________________

*GOSPEL*
*John 1:45-51*
_You will see heaven laid open, and the Son of Man_

Philip found Nathanael and told him,
"We have found the one about whom Moses wrote in the law,
and also the prophets, Jesus son of Joseph, from Nazareth."
But Nathanael said to him,
"Can anything good come from Nazareth?"
Philip said to him, "Come and see."
Jesus saw Nathanael coming toward him and said of him,
"Here is a true child of Israel.
There is no duplicity in him."
Nathanael said to him, "How do you know me?"
Jesus answered and said to him,
"Before Philip called you, I saw you under the fig tree."
Nathanael answered him,
"Rabbi, you are the Son of God; you are the King of Israel."
Jesus answered and said to him,
"Do you believe
because I told you that I saw you under the fig tree?
You will see greater things than this."
And he said to him, "Amen, amen, I say to you,
you will see heaven opened and the angels of God
ascending and descending on the Son of Man."

*********************************
*Have a Blessed Day*
*********************************.... ✨🙏✨

ஆகஸ்ட் 24 :  நற்செய்தி வாசகம்இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 45-51அ...
24/08/2026

ஆகஸ்ட் 24 : நற்செய்தி வாசகம்

இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 45-51

அக்காலத்தில்

பிலிப்பு நத்தனியேலைப் போய்ப் பார்த்து, “இறைவாக்கினர்களும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டு கொண்டோம். நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்” என்றார்.

அதற்கு நத்தனியேல், “நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?” என்று கேட்டார். பிலிப்பு அவரிடம், “வந்து பாரும்” என்று கூறினார்.

நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, “இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்” என்று அவரைக் குறித்துக் கூறினார்.

நத்தனியேல், “என்னை உமக்கு எப்படித் தெரியும்?” என்று அவரிடம் கேட்டார். இயேசு, “பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்தி மரத்தின் கீழ் இருந்தபோதே நான் உம்மைக் கண்டேன்” என்று பதிலளித்தார்.

நத்தனியேல் அவரைப் பார்த்து, “ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்” என்றார்.

அதற்கு இயேசு, “உம்மை அத்திமரத்தின் கீழ்க் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதை விடப் பெரியவற்றைக் காண்பீர்” என்றார். மேலும், “வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன் மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று அவரிடம் கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு..... ✨🙏✨

ஆகஸ்ட் 24 :  பதிலுரைப் பாடல்திபா 145: 10-11. 12-13ab. 17-18 (பல்லவி: 12 காண்க)பல்லவி: ஆண்டவரே, உம் அன்பர்கள் உமதரசின் மா...
24/08/2026

ஆகஸ்ட் 24 : பதிலுரைப் பாடல்

திபா 145: 10-11. 12-13ab. 17-18 (பல்லவி: 12 காண்க)

பல்லவி: ஆண்டவரே, உம் அன்பர்கள் உமதரசின் மாட்சியை அறிவிப்பார்கள்.

10
ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.
11
அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். - பல்லவி

12
மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள்.
13ab
உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. - பல்லவி

17
ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே.
18
தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 1: 49b

அல்லேலூயா, அல்லேலூயா! ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர். அல்லேலூயா...... ✨🙏✨

ஆகஸ்ட் 24 :  புனித பர்த்தலமேயு - திருத்தூதர்விழாமுதல் வாசகம்பன்னிரண்டு அடிக்கற்களின் மீதும் ஆட்டுக்குட்டியின் பன்னிரண்டு...
24/08/2026

ஆகஸ்ட் 24 : புனித பர்த்தலமேயு - திருத்தூதர்
விழா

முதல் வாசகம்

பன்னிரண்டு அடிக்கற்களின் மீதும் ஆட்டுக்குட்டியின் பன்னிரண்டு திருத்தூதர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 21: 9b-14

சகோதரர் சகோதரிகளே,

ஏழு வானதூதர்களுள் ஒருவர் வந்து, “வா, ஆட்டுக்குட்டி மணந்து கொண்ட மணமகளை உனக்குக் காட்டுவேன்” என்று என்னிடம் கூறினார்.

தூய ஆவி என்னை ஆட்கொள்ளவே, அந்த வானதூதர் ஒரு பெரிய, உயர்ந்த மலைக்கு என்னைக் கொண்டு சென்றார்; திருநகரான எருசலேம் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கி வருவதை எனக்குக் காட்டினார். அதில் கடவுளின் மாட்சி விளங்கிற்று; விலையுயர்ந்த கல் போன்றும் படிகக் கல் போன்றும் அதன் ஒளி பளிங்கெனத் துலங்கியது.

அதைச் சுற்றிப் பெரிய, உயர்ந்த மதிலும் அதில் பன்னிரண்டு வாயில்களும் இருந்தன. வாயில்களுக்குப் பொறுப்பாய்ப் பன்னிரண்டு வானதூதர்கள் நின்றார்கள். இஸ்ரயேல் மக்களுடைய பன்னிரண்டு குலங்களின் பெயர்களும் அவ்வாயில்களில் பொறிக்கப்பட்டிருந்தன. கிழக்கே மூன்றும் வடக்கே மூன்றும் தெற்கே மூன்றும் மேற்கே மூன்றுமாக அவை அமைந்திருந்தன. நகரின் மதில் பன்னிரண்டு அடிக்கற்களைக் கொண்டிருந்தது. அவற்றில் ஆட்டுக்குட்டியின் பன்னிரண்டு திருத்தூதர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.

ஆண்டவரின் அருள்வாக்கு..... ✨🙏✨

Address

RAMANATHAPURAM
Chittar Kottai

Website

Alerts

Be the first to know and let us send you an email when St. Peter & Paul's Church Ck posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share