23/01/2022
அன்புள்ள விசுவாசிகளே!
ஜனவரி 26-ம் தேதி நடைபெறும் நமது உபவாச ஜெபம் கூட்டத்தில் சகோ. உதயகுமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று இறைவார்த்தை வழங்குவார்கள்.
அன்பான உறுப்பினர்கள் அனைவரையும் இதற்காக ஜெபிக்கவும், நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும் உங்கள் அயலவர்கள் மற்றும் தெரிந்த நபர்களை அழைத்து வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி🙏