10/01/2026
இன்றைய கர்த்தருடைய வார்த்தை.
அவன் வேண்டிக் கொண்டதைத் தேவன் அருளினார். 1நாளாகமம் 4:10. தேவன் மேல் விசுவாசமுள்ளவர்களாய் இருந்தால், யாபேசைப் போல நீங்களும் இன்று தேவனுடைய பார்வையில் தயவைப் பெற்றுக் கொள்ள முடியும்.
டார்லிங் சம்பத்
நீங்கள் எதற்கும் பிரயோஜனமற்றவர்கள் என்று ஜனங்கள் நினைக்கலாம். தேவன் மட்டுமே உங்கள் எல்லைகளை மாற்ற முடியும். கர்த்தரை மாத்திரம் நோக்கிப் பாருங்கள். அவருடைய வல்லமை உங்களில் வெளிப்படுவதை நீங்கள் பார்ப்பீர்கள். தேவனுடைய மகிமைக்காக நீங்கள் பிரகாசிப்பீர்கள்.
கர்த்தர் உங்கள் பொருத்தனைகளைப் பார்த்து உங்கள் சூழ்நிலைகளை முழுமையாக மாற்றுவார்.
இன்றைய சிந்தனை.
தேவன் கனம் பண்ணும் போது, சாபங்கள் அனைத்தும் ஒடி மறைகின்றன 🙏🏽🙏🏽🙏🏽