Ayyadharmapathi அய்யா ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோயில் தருமபதி

  • Home
  • India
  • Chennai
  • Ayyadharmapathi அய்யா ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோயில் தருமபதி

Ayyadharmapathi அய்யா ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோயில் தருமபதி Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ayyadharmapathi அய்யா ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோயில் தருமபதி, Hindu temple, Thirumullaivoyal, Chennai.

திருப்பணி சார்பில் அனைத்து வெள்ளிகிழமைகளில் மற்றும் ஞாயிறு அருள் வாக்கு & பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. வாரந்தோறும் ஞாயிற்றுகிழமை மதியம் 1:00 மணி முதல் அன்னதர்மம் மிகவும் சிறப்பாக அன்புக் கொடி மக்களின் உபயத்தால் நடைபெற்று

அய்யா ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோவில் (சோழம்பேடு திருமுல்லைவாயில் (அம்பத்தூர்)) கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நிரல் நேரலையி...
07/05/2023

அய்யா ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோவில் (சோழம்பேடு திருமுல்லைவாயில் (அம்பத்தூர்)) கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நிரல் நேரலையில். அய்யா உண்டு www.ayyadharmapathi.com

அய்யா ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோவில் (சோழம்பேடு திருமுல்லைவாயில் (அம்பத்தூர்)) கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நிரல். அய்யா ...
07/05/2023

அய்யா ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோவில் (சோழம்பேடு திருமுல்லைவாயில் (அம்பத்தூர்)) கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நிரல். அய்யா உண்டு

Claritas est etiam processus dynamicus, qui sequitur mutationem consuetudium lectorum eleifend option congue nihil imperdiet doming.

17-July-2016 மாலை 4 மணியளவில் சோழம்பேடு திருமுல்லைவாயில் (அம்பத்தூர்) அய்யா ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோயிலில் அய்யாவ...
17/07/2016

17-July-2016 மாலை 4 மணியளவில் சோழம்பேடு திருமுல்லைவாயில் (அம்பத்தூர்) அய்யா ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோயிலில் அய்யாவின் கருட வாகன பவனி நடைபெற உள்ளது (தமிழ் மாத முதல் ஞாயிறு), அன்பு கொடி மக்கள் அனைவரும் வந்து அய்யாவின் அருளை பெரும்படி அன்புடன் கேட்டு கொள்கிறோம். அய்யா உண்டு www.ayyadharmapathi.com

30/04/2016

அய்யா வைகுண்டரின் பொன்மொழிகள்

பொய் சொல்பவனுக்கு அந்த இறைவன் பொய்யாகவே தோன்றுகிறான். மெய் சொல்பவனுக்கு மெய்யாகவே - அவனுடனே இருக்கிறார்.

நீ முதலில் உன்னை அறிந்து கொள். அதன் பிறகுதான் தலைவனாகிய இறைவனை அறிந்து கொள்ள முடியும்.

நீ நல்ல கல்வி கற்றிருந்தால், அதை கற்றுக் கொள்ளாதவர்கலுக்கு இன்றே கற்றுக் கொடு.

இறைவன் மேல் உள்ள பக்தியை மறக்காமல் வைத்திருங்கள். அதே நேரம், பயம் கொள்ளாமலும் இருங்கள். அப்போது நானே உங்களுக்குத் தேவையான அறைவைத் தர தேடி ஓடி வருவேன்.

உன்னிடம் பக்ட்டு மொழி வேண்டாம். அந்தப் பேச்சால் ஏற்படுவது, வெறும் பாவம் மட்டுமே!

தவங்களில் சிறந்த தவம், மனம் ஒன்றிய இருவர் நடத்தும் இல்லறம்தான். அதைவிட, வேறு எந்தத் தவமும் இல்லை.

இறைவனுக்குப் பயந்து மக்களுக்கு உதவிகள் செய்து அறவழியில் வாழ்பவனே உயர்ந்த குடியைச் சேர்ந்தவன். அவனே நல்வாழ்வும் வாழ்வான்.

மற்றவர்கள் செய்த நல்ல உதவிகளை மறக்காமல் மனதில் இருத்தி வைத்திருப்பவர்கள், எவ்வளவு காலம் வாழ்கிறார்களோ அவ்வளவு காலமும் எந்தத் தீங்கும் வராமல் வாழ்ந்திருப்பார்கள்.

உன்னை விட எளியோனைக் காணும் போது அவனை எள்ளி நகையாதே. அவன் மீது இரக்கம் கொள். முடிந்தால், அவனுக்கு உதவு. இந்த உலகத்தில் நிலைத்து இருக்கப் போவது பணம் அல்ல.நீ செய்த தருமம்தான்.

ஒருவரைக் குருவாக ஏற்றுக் கொண்டவர்கள், அந்த குரு கூறிய வார்த்தைகளை மனதில் நிலை நிறுத்திக் கொண்டால், அந்த வார்த்தைகளிலேயே குருவைக் காணலாம்.

பில்லி, சூனியம், தீவினை, பேய் என்றெல்லாம் நீங்கள் நம்ப வேண்டாம். அவை இல்லவே இல்லை. அவை உலகத்தை ஆள்வதும் இல்லை. இதை நீங்கள் நம்புங்கள். இறைவன் ஒருவனைப் பற்றிய நினைவோடு வாழுங்கள்.

கலி என்பது மாயை. மனிதன் பணிவோடு இருந்தால், அந்தப் பணிவுக்குள் கலி அகப்பட்டு அடங்கிப் போகும். தருமம்தான் கலியை கரைக்கு நீர். நீ தர்மம் செய்தும் கலியைக் கரைத்து விடலாம்.

உன்னை விடவும் உயர்ந்த மனம் கொண்ட ஒருவனை நீ காண நேரிட்டால், அவனைப் பார்த்து பொறாமை கொள்ளாதே.மாறாக, அவனைப் போற்று. இந்த பண்பு உனக்கு வந்தால் அவனைக் காட்டிலும் பெரியோனாகத் தழைப்பாய். இனிய வாழ்வும் பெறுவாய்.

தன் மீது அன்பு கொண்ட பக்தர்களின் பக்தியை சோதிக்க முயற்சிக்கிறான் இறைவன். பின் ஏற்றுக் கொள்கிறான். ஆனால், தன்னை நம்பாதவர்களுக்கு முதலில் நன்மை செய்வது போல் செய்கிறான். பின், அவர்களை முற்றிலும் அழித்து விடுகிறான்.

இந்த உலகத்தை, உலகில் உள்ள செல்வங்களை உருவாக்கி வைப்பதும் அவற்றை அழிப்பதும் இறைவனே.

- அய்யா வைகுண்டர்

அய்யாவைகுண்டரின் 184 வது உதய தினவிழா ஊர்வலம் மார்ச் 3 ந் தேதி காலை
01/03/2016

அய்யாவைகுண்டரின் 184 வது உதய தினவிழா ஊர்வலம் மார்ச் 3 ந் தேதி காலை

அய்யா ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோயிலில் அய்யாவின் 18-ம் ஆண்டு 10 நாள் பால்முறை திரு ஏடு வாசிப்புத் திருவிழாவில் இன்ற...
09/01/2016

அய்யா ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோயிலில் அய்யாவின் 18-ம் ஆண்டு 10 நாள் பால்முறை திரு ஏடு வாசிப்புத் திருவிழாவில் இன்று நடைபெற்ற புஸ்ப வாகன ஊர்வலம். (சோழம்பேடு, திருமுல்லைவாயில், அம்பத்தூர்)அய்யா உண்டு www.ayyadharmapathi.com

அய்யா ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோயிலில் அய்யாவின் 18-ம் ஆண்டு 10 நாள் பால்முறை திரு ஏடு வாசிப்புத் திருவிழா (08-01-2...
08/01/2016

அய்யா ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோயிலில் அய்யாவின் 18-ம் ஆண்டு 10 நாள் பால்முறை திரு ஏடு வாசிப்புத் திருவிழா (08-01-2016) அன்று சந்தன குடம் எடுத்து வரும் காட்சி (சோழம்பேடு, திருமுல்லைவாயில், அம்பத்தூர்)அய்யா உண்டு www.ayyadharmapathi.com

அய்யா ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோயிலில் அய்யாவின் 18-ம் ஆண்டு 10 நாள் பால்முறை திரு ஏடு வாசிப்புத் திருவிழா நடைபெறுக...
06/01/2016

அய்யா ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோயிலில் அய்யாவின் 18-ம் ஆண்டு 10 நாள் பால்முறை திரு ஏடு வாசிப்புத் திருவிழா நடைபெறுகிறது, சோழம்பேடு திருமுல்லைவாயில் (அம்பத்தூர்) அன்பு கொடி மக்கள் அனைவரும் வந்து அய்யாவின் அருளை பெரும்படி அன்புடன் கேட்டு கொள்கிறோம். அய்யா உண்டு www.ayyadharmapathi.com

21-June-2015 அன்று (மாலை 6 மணியளவில்) அய்யா ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோவிலில் (cholambedu,Chennai)நடைபெற்ற தொட்டில் வ...
23/06/2015

21-June-2015 அன்று (மாலை 6 மணியளவில்) அய்யா ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோவிலில் (cholambedu,Chennai)நடைபெற்ற தொட்டில் வாகன பவனி புகைப்படம். அய்யா உண்டு

15-03-2015 அன்று (மாலை 6 மணியளவில்) அய்யா  ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோவிலில் (cholambedu,Chennai)நடைபெற்ற  புஸ்ப வாகன...
15/03/2015

15-03-2015 அன்று (மாலை 6 மணியளவில்) அய்யா ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோவிலில் (cholambedu,Chennai)நடைபெற்ற புஸ்ப வாகன பவனி புகைப்படம். அய்யா உண்டு

Address

Thirumullaivoyal
Chennai
600062

Opening Hours

Monday 7pm - 9:30pm
Tuesday 7pm - 9:30pm
Wednesday 7pm - 9:30pm
Thursday 7pm - 9:30pm
Friday 7pm - 1am
Saturday 7pm - 9:30pm
Sunday 6am - 11pm

Telephone

+91 96000 51411

Alerts

Be the first to know and let us send you an email when Ayyadharmapathi அய்யா ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோயில் தருமபதி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Ayyadharmapathi அய்யா ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோயில் தருமபதி:

Share

Category