Sri Nagathamman Temple

Sri Nagathamman Temple Sri Nagathamman Temple which is situated within the OTA campus is an age-old,lush green vintage temple which has its roots of origin since 18th century, fo

இந்நிகழ்ச்சியில் மிகுந்த ஈடுபாடுடன் உதவிய பக்தர்கள்..🔘 திரு/ திருமதி: நாகராஜ், சரளா, சரவணா, அமிர்தவர்ஷினி குடும்பத்தினர்...
10/01/2024

இந்நிகழ்ச்சியில் மிகுந்த ஈடுபாடுடன் உதவிய பக்தர்கள்..

🔘 திரு/ திருமதி: நாகராஜ், சரளா, சரவணா, அமிர்தவர்ஷினி குடும்பத்தினர் - பரகா ரோடு, அயனாவரம்.

🔘 திரு/ திருமதி: மதன், இந்திரா குடும்பத்தினர் - Secretariat Colony, அயனாவரம்

🔘 திரு/ திருமதி: தசரதன், கிருஷ்ணகுமாரி, சிவா, அனிதா குடும்பத்தினர் - AK Swamy Nagar, அயனாவரம்.

🔘 திரு/ திருமதி: இராஜேந்திரன், புஷ்பா, விக்னேஷ் குமார் குடும்பத்தினர் - New Avadi Road, அண்ணா நகர்.

🔘 திரு/ திருமதி: சரவணன், உமா குடும்பத்தினர் - அயனாவரம்

🔘 திரு/ திருமதி: குமாரி, ஹேமா குடும்பத்தினர் - மடிப்பாக்கம்

🔘 திரு/ திருமதி: கண்ணன், சத்யா குடும்பத்தினர் - பாடியநல்லூர், Red Hills.

🔘 திரு/ திருமதி: நாகராஜ், கோமதி குடும்பத்தினர் - ஆலந்தூர்...
_________________________________________

*🌍“விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது”* என்கிறது உலகப் பொதுமறை.

✨ நிலம், நீர், தீ, ஆகாயம், காற்று எனும் ஐம்பூதங்களால் ஆட்சி செய்யப்படுவதுதான் இவ்வுலகம். இயற்கையின் கொடையான பசுமைப் போர்வை போர்த்திய பூமிப்பந்தை நாம் பாதுகாக்க வேண்டும்.

✨ நாம் இன்று தண்ணீரை காசு கொடுத்து வாங்கி கொண்டிருக்கிறோம். அதுபோல நமது எதிர்காலத் தலைமுறை காற்றை காசு கொடுத்து வாங்கும் முன் விழித்திடுவோம்.

🌳“மரங்கள் நம் மண்ணின் வரங்கள்” என்பதில் எவ்வித ஐயமுமில்லை. மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்.

10/01/2024

🔸 கடந்த வரம் ஜனவரி 1ஆம் தேதியன்று நமது நாகாத்தம்மன் திருக்கோவிலில் சுமார் ஐம்பதுக்கும்(50+) மேற்பட்ட செடி மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டது...
இயற்கையின் மீது பேரார்வம் கொண்டு, மரங்கள் நடுவதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்🙏

https://youtu.be/K8Ow54AQ984*🔱அருள்மிகு நாகாத்தம்மன் ஆலயம்..🔱*⚡இன்றைய ஆலய தரிசனம்Watch now...
15/10/2020

https://youtu.be/K8Ow54AQ984

*🔱அருள்மிகு நாகாத்தம்மன் ஆலயம்..🔱*

⚡இன்றைய ஆலய தரிசனம்

Watch now...

ஆலய விஷேஷங்கல் எங்களது ஆலய தரிசன அன்பர்கள் அனைவருக்கும் இனிய அன்பு வணக்கங்கள்

நமது நாகாத்தம்மன் திருக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடி திருவிழா,  ஆடி நான்காம் வாரம் ஞாயிற்றுக்கிழமை மிக விமர்ஸையாக கொண்ட...
08/08/2020

நமது நாகாத்தம்மன் திருக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடி திருவிழா, ஆடி நான்காம் வாரம் ஞாயிற்றுக்கிழமை மிக விமர்ஸையாக கொண்டாடப்படும். அதை ஒற்றி அம்மனுக்கு கூழ் ஊற்றும் பூஜையும், தீமிதி நிகழ்ச்சி மற்றும் இரவு கும்பமும் மிகவும் பிரசித்தி பெற்றவை.

ஆனால் இவ்வருடம் - 2020, கொரோனா தொற்று
காரணத்தினால் பக்தர்கள் யாரும் கோவில்களுக்கு வர முடியாத சூழல் இருப்பதால், கோவில் தர்மகர்த்தாவான சம்பத் அவர்கள், நேற்று, அவர் சார்பாகவும், நம் எல்லார் சார்பாகவும் அம்மானுக்கு கூழ் படைத்து, அக்னி மேடையில் அக்னி ஏற்றி ஆடி பூஜையை செய்தார். அப்போது எடுத்த புகைப்படங்கள் இதோ உங்களுக்காக.

அடுத்த வருடம் ஆடி திருவிழா நாம் எப்போதும் கொண்டாடுவது போல சீரும் சிறப்புமாக நடைபெற எல்லாம் வல்ல நாகாத்தம்மனை வேண்டிக்கொள்வோம்.

This year owing to the current COVID situation, as the devotees can't visit the temple, the temple's dharmakarta Mr.Sampath did the special Aadi pooja yesterday at the temple. The divine prashad called "Koozh" was offered to the deity - Nag Maatha. As a mark of the fire walking ceremony, the divine fire was lit on the fire stage the Agni Medai". Here are the photographs for you.

Let us pray to our Nag Maatha, that next year we should be able to celebrate the Aadi festival in a grand fashion like we used to do in the past years.

🔱அருள்மிகு நாகாத்தம்மன் ஆலையம்🔱வரும் (31-10-2019) வியாழக்கிழமை 🐍நாக சதூர்த்தியன்று நமது ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும...
30/10/2019

🔱அருள்மிகு நாகாத்தம்மன் ஆலையம்🔱

வரும் (31-10-2019) வியாழக்கிழமை 🐍நாக சதூர்த்தியன்று நமது ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் அருள்மிகு நாகாத்தம்மனுக்கு அபிஷேகங்கள் உள்ளிட்டவை நடைபெற இருப்பதால் பக்தர்கள், பொதுமக்கள் தாங்கள் மற்றும் தங்களின் குடும்பத்தினருடன் ஆலயத்திற்கு வந்து அம்மனை வழிபட்டு அம்மன் அருள் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்...🙏

🔰பக்தர்கள் தங்களால் இயன்ற பொருளுதவியோ அல்லது பணவுதவியோ தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்....🙏

🔅(31-10-2019) வியாழக்கிழமை அன்று ஒருநாள் மட்டும் காலை🕕 6 மணிமுதல் மாலை🕕 6 மணிவரை பக்க வாயில் (side gate) திறந்திருக்கும்....

📞மேலும் தொடர்புக்கு : 8056560176, 8056095176

💥பூமியில் பாதாளலோகத்தில் நாகலோகம் இருப்பதால், புற்றின் வழியாக நாகங்களுக்குப்போய் பால்சேர்ந்து, பால்வார்த்த நம்மை, பாதகம் ஏதும் செய்யாமல், காத்து அருளும் என்று அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.💥

உஓம் அருள்மிகு நாகாத்தம்மன் துணை 🔥அருள்மிகு நாகாத்தம்மன் ஆலய ஆடி அக்கினி திருவிழா🔥🔱135ஆம் ஆண்டு ஆடித் திருவிழா🔱  🔅11 - 8...
21/07/2019



ஓம் அருள்மிகு நாகாத்தம்மன் துணை

🔥அருள்மிகு நாகாத்தம்மன் ஆலய ஆடி அக்கினி திருவிழா🔥

🔱135ஆம் ஆண்டு ஆடித் திருவிழா🔱

🔅11 - 8 - 2019 🔅

👉இடம் : இராணுவ வளாகம் , பரங்கிமலை

👉தமிழ் வருடம் : ஸ்ரீ விகாரி ஆண்டு ஆடி 26ந் தேதி

👉ஆங்கில வருடம் : ஆகஸ்டு மாதம் 11ஆம் தேதி

👉வாரம் : 4வது வாரம்

👉கிழமை : ஞாயிற்றுக்கிழமை

📃உற்சவப் பத்திரிக்கை (11 . 8 . 2019 )📃

" கடலமுதே செங்கரும்பே அருட்கற்பகக் கனியே
அடல்விடையர் ஒற்றியாரிங் கொண்டே அருமருந்தே
உடலுயிரை உயிருக்குள் உணர்வே உணர்வுள்ளொளியே மடலவிழ்
ஞானமலரே வடிவுடை மாணிக்கமே"

அகன்ட பரிபூரண சச்சிதானந்த திவ்வியதே ஜோன்மய சித்த சொரூபியாயும் . அருள்மிகு அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாய் விளங்குகின்ற சென்னை தென் பட்டணத்தை சார்ந்த பரங்கிமலை என வழங்கும் பிருங்கி மாமலையில் OTA இராணுவ துருப்பு , அருகிலிருக்கும் மகா பெருமை தங்கிய புற்றிடங் கொண்டருளிய அருள்மிகு , நாகாத்தம்மனுக்கு ஸ்ரீ விகாரி ஆண்டு ஆடி மாதம் 26ம் தேதி 🧾11 - 8 - 2019🧾 ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் 12.00 மணியளவில் கூழ் விநியோகம் இரவு கும்பம் , மறுநாள் திங்கட்கிழமை
(12 - 6 - 2019) விடையற்றி முதலிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது . இதை கண்ணூறும் அன்பர்கள் அவர்களால் இயன்ற பொருளுதவியோ.... அல்லது பணவுதவியோ புரிந்து அனைவரும் ஆடி திருவிழாவிற்கு வருகைதந்து அம்மனை தரிசித்து , அம்மன் அனுகிரஹம் பெற திருவருளை வேண்டுகிறோம்....

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

சென்ற வருடம் பொருள் உதவியும், பணம் உதவியும் அளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.....🙏

சாதாரண நாட்களில் கோவிலுக்கு வருபவர்கள் முந்தைய நாளே தொலைபேசியில் தொடர்பு கொண்டு தாங்கள் பெயர்களை அளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.....

இப்படிக்கு,

கோவில் தர்மகர்த்தா மு.சம்பத்....

தொடர்புக்கு : 8056095176, 9952958532

முக்கிய குறிப்பு :

நமது கோவில் ராணுவ பகுதியில் அமைந்துள்ளதால்
கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அங்குமிங்குமாக அமராமல் கோவிலின் எல்லைக்குளே இருக்குமாறு மிக்க தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்...

செய்தி : ச.யுவராஜ் மற்றும் ச‌.குமார்

பகிர்வு : ரா.விக்னேஷ் குமார்..

🙏🙏🙏 நன்றி🙏🙏🙏

கோவிலை காத்து நின்ற பழமை வாய்ந்த மர வாயிற் கதவு.The age old wooden front gate that guarded the temple premise for more t...
07/06/2019

கோவிலை காத்து நின்ற பழமை வாய்ந்த மர வாயிற் கதவு.

The age old wooden front gate that guarded the temple premise for more than a century.

Hello Everyone,We are maintaining a dedicated WhatsApp group under the name "நாகாதம்மன் கோவில்" and we are actively post...
06/06/2019

Hello Everyone,

We are maintaining a dedicated WhatsApp group under the name "நாகாதம்மன் கோவில்" and we are actively posting the updates in the group. To join the group please follow the below steps

1. Try to scan the QR Code using your mobile camera. Once the scan is successful it will prompt a WhatsApp url. Then click on that and you would be redirected to our WhatsApp group and an entry request will also be made. If your default phone camera doesn't support the scanning of QR codes then try the below option

a) Download the QR Code Scanner App from the playstore
(https://play.google.com/store/apps/details?id=com.gamma.scan)
b) Scan the QR Code attached along with this post
c) After scanning the code click on "open" in the app and it will take you
directly to WhatsApp & after that click ok to join the group

எமது கோவிலின் அனைத்து நிகழ்வுகள் பற்றிய விவரங்களை வாட்ஸ் அப் - இல் அறிந்து கொள்ள... கீழே உள்ள QR கோடை ஸ்கேன் செய்ய....

26/04/2019
New festive pics.
20/04/2019

New festive pics.

இன்று விழாவில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்த அனைத்து அன்பாளர்களுக்கும்.....கோவிலுக்கு நன்கொடை அளித்த அனைத்து நல் உள்...
19/04/2019

இன்று விழாவில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்த அனைத்து அன்பாளர்களுக்கும்.....

கோவிலுக்கு நன்கொடை அளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும்....

கோவிலுக்கு களப்பணியாற்றிய அனைத்து உறவுகளுக்கும்....

அருள்மிகு நாகாத்தம்மன் ஆலயம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்...🙏🙏🙏

இப்படிக்கு:.
தெய்வத்திரு மதுரை நாயக்கர் பேரனாகிய மு. சம்பத் (கோவில் தர்மகர்த்தா)

மண்டல பூஜை நித்திய அலங்காரம்.Nithiya Alankaar for the deity owing to Mandala Pooja.
03/03/2019

மண்டல பூஜை நித்திய அலங்காரம்.

Nithiya Alankaar for the deity owing to Mandala Pooja.

Address

OTA/Street Thomas Mount
Chennai
600061

Opening Hours

Monday 4pm - 6pm
Tuesday 8am - 11am
5pm - 7pm
Wednesday 4pm - 6pm
Thursday 4pm - 6pm
Friday 8am - 11am
5pm - 7pm
Saturday 4pm - 6pm
Sunday 9am - 6pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Nagathamman Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category