Apostolic christian assembly, pammal.

28/09/2025

Praise the Lord

07/08/2023

இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துகிறேன்.

சிந்திக்க வைக்கும் குட்டிக்கதையுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.!!!

*தந்நை மட்டுமல்ல. தாயுமானவர் *
*************////*********////*******
ஓர் அனைத்துலகப் பள்ளியில், அனலையும் தூசியையும் பொருட்படுத்தாமல், பூங்காவிலுள்ள செடிகளுக்கு, நீர் ஊற்றிக்கொண்டிருந்தார் தோட்டக்காரர் ஒருவர்.

" கங்கா தாஸ், தலைமையாசிரியை உன்னை உடனே வரச்சொன்னார்" . . .
அந்த அலுவலகப் பையனின் அந்தக் கடைசி இரு சொற்களின் தொனி அழைப்பின் அவசரத்தைச் சுட்டிக் காட்டியது.

உடனே தன் கை கால்களை அலம்பிக்கொண்டு, .. அறையை நோக்கி விரைந்தார்.

அன்று என்னவோ பூந்தோட்டத்திலிருந்து அலுவலதத்திற்குச் செல்வது நெடுந்தூர நடையாய்த் தோன்றியது. அவரது இதயம், நெஞ்சாங் கூட்டிற்குள்ளிருந்து வெளியே வந்து விழுவது போன்ற ஓர் உணர்வு.

அவர் மனத்தில் பலவாறான எண்ணங்கள் அலைமோதின. ஏன், என்ன நடந்திருக்கும்? இத்துணை அவசரமாக எதற்குக் கூப்பிட்டிருப்பார் என்ற கேள்விக் கணைகள். . .

அவர் நேர்மையான தொழிலாளியாவார். எத்தருணத்திலும் தன் கடமையிலிருந்து தவறியதில்லை. . .

அறைக் கதவைத் தட்டினார். . .

"என்ன கூப்பிட்டீங்களா மேடம்?"
"உள்ளே வா . . ." என்ற அந்த அதிகாரக் குரல் அவரது படபடப்பை மேலும் அதிகரித்தது. . .
பாதி நரை விழுந்த மயிர், சீராய் சீவி முடிச்சுப் போடப்பட்ட தலை, நேர்த்தியாய்ப் பின்னப்பட்ட சாரியைப் பாரம்பரியமான வழக்கில் அணிந்திருந்தார். அவர் அணிந்திருந்த மூக்குக் கண்ணாடி பேருக்கேற்ப அவர் மூக்கின்மேல் அமர்ந்துகொண்டிருந்தது.

மேசை மேலிருந்த தாளைச் சுட்டிக்காட்டி, "இதைப் படி". . . என்றார்.

"ஆனால், மெ..மெ மேடம் எனக்குப் படிப்பறிவு இல்லிங்க மேடம்.
எனக்கு இங்கிலிஷ் கூட படிக்க வராது."
மேடம் நான் தவறேதும் செய்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். . .எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள். . .

என் மகள் இந்தப் பள்ளியில் இலவசமாகப் படிக்க வாய்ப்பு தந்தீங்க. அதற்காக நான் உங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டவனாவேன். . .என் மகளுக்கு இப்படியொரு வாய்ப்பினை நான் கனவில்கூட காண முடியாது."
இப்படிக் கூறிக்கொண்டே அவர் தேம்பினார். நடுக்கமும் அவரை ஆட்கொண்டது.

" போதும் நிறுத்து. நீ ரொம்பதான் கற்பனை செய்கிறாய். நான் ஆசிரியர் ஒருவரைக் கூப்பிடுகிறேன். அவர் இதை உனக்கு, வாசித்து மொழிப்பெயர்த்துக் கூறுவார். . . இது உ

25/04/2022
01/02/2022

சங்கீதம் 126: 3
கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; The LORD hath done great things for us;

1. மிகுந்த அன்பினாலே அன்புகூர்ந்த தேவன்- எபேசியர் 2 : 4 God Who Loved us with his great Love – Ephesians 2:4

2. பெரிதான இரட்சிப்பினாலே இரட்சித்தார் - எபிரெ 2 : 3,4 God Who Saves us with great salvation - Hebrews 2:3,4

3. மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை தேவதூதன் அறிவித்தான் -லூக்கா 2:10 Angel of God brought good tidings of great Joy - Luke 2:10

4. இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சி கொடுத்தார்கள் - அப்4:33 With great power gave the apostles witness of the resurrection of the Lord Jesus - Acts 4:33

5. என் நேசர் நிழலிலே மிகுந்த வாஞ்சையாய் உட்காருகிறேன்
உன்னதப்பாட்டு 2:3
I sat down under my beloved's shadow with great delight - Song of Songs 2:3

6. வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு சங்கீதம் 119: 165 Great peace have they which love thy law - Psalms 119:165

7. மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறார் - லூக்கா 21: 27
They shall see the Son of man coming in a cloud with power and great glory. - Luke 21:27

06/12/2020

மட்டன் 65 !!

வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில் நடைபெறுகிறது. விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான மட்டன் 65 செய்யலாம். இந்த சுவையான மட்டன் 65 எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையானப் பொருட்கள் :

போன்லெஸ் மட்டன் - 1 கிலோ

கடலை மாவு - 4 டேபிள்ஸ்பு+ன்

சோள மாவு - 3 டேபிள்ஸ்பு+ன்

இஞ்சி - பு+ண்டு விழுது - 2 டீஸ்பு+ன்

மிளகாய்த்தூள் - 4 டீஸ்பு+ன்

சீரகத்தூள் - 2 டீஸ்பு+ன்

சோம்புத்தூள் - 1 டீஸ்பு+ன்

மஞ்சள்தூள் - 1 டீஸ்பு+ன்

எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பு+ன்

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

👉 முதலில் மட்டன் துண்டுகளை நன்றாகக் கழுவி, குக்கரில் போட்டு 5 விசில் விட்டு வேகவைத்து இறக்கி, தண்ணீரை வடித்து கொள்ள வேண்டும்.

👉 பின்னர் கடலை மாவு, சோள மாவு, இஞ்சி - பு+ண்டு விழுது, மிளகாய்த்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், மஞ்சள்தூள், எலுமிச்சைச் சாறு மற்றும் தேவையான அளவு உப்பைச் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியான பேஸ்ட் போன்று தயாரித்துக் கொள்ள வேண்டும்.

👉 கடைசியாக அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சு+டானதும், ஆறிய மட்டன் துண்டுகளை தயாரித்து வைத்துள்ள பேஸ்ட்டில் தேய்த்து எடுத்து, பொரித்து எடுக்கவும். மேல் மாவு வெந்து மொறுமொறுப்பாகும்வரை பொரித்து எடுத்தால் சுவையான மட்டன் 65 தயார்!! இதனுடன் வெங்காயம் மற்றும் எலுமிச்சைப்பழத்தைச் சோ;த்து பரிமாறவும்.

26/09/2018

"Judge yourself before judging Others"

23/01/2017
31/07/2016

Any contributor is there for church. if there please contact 9790919339

29/07/2016

Stupid people express their anger openly , but sensible people are patient and hold it back proverb 29:11

06/05/2016

லூசிபர் சபையை குறித்து...

இன்று நாம் வாழும் காலம் கடைசிகாலம் என்பதை இந்த சமபவங்கள் நமக்கு வலியுறுத்துகிறது. அமேரிக்காவில் ஹோட்டல் காலிபோர்னியாவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சபையானது தொடர்ந்து உலகம் முழுவதும் பரம்பி வருகிறது நாமறிந்தது. முதலில் சாத்தானுக்கு ஆராதனை செய்யும்படியாக இது ஆரம்பிக்கப்படவில்லை, தேவன் இல்லை என்று சொல்லக்கூடியவர்கள் பலர் ஒன்றுகூடி, கிறிஸ்தவர்களுக்கு புத்தி உண்டாக்கும்படி, அவர்களின் எதிரியாகிய சாத்தானை நாங்கள் வழிபடுகிறோம் என்ன நடந்துவிடும், என விளையாட்டாக ஆரம்பித்த இந்த இயக்கம், இப்போது முழுவீச்சில் அவனை “நம்பி” நடக்கும் அனுபவத்திற்கு வந்துவிட்டது.

“லூசிபர்” சபை ஆரம்பிக்கப்பட்டுவிட்டது என்று நீங்களும் நானும் பயந்துகொண்டிருக்கிறோமே, உண்மையில் இந்த சபையால் என்னை பொருத்தவரை பெரிய பாதிபில்லை ஏன் தெரியுமா?

“லூசிபரின்” பெயரில் ஆரம்பிக்கப்படும் சபையை காட்டிலும், நாம் கிறிஸ்தவ சபை என்று நினைத்துக்கொண்டிருக்கும் பல சபைகள் தான் இன்றைக்கு சாத்தானின் கீழ் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை. லூசிபரின் பெயரை பார்த்தவுடன் நீங்களும், நானும் எளிதில் தப்பிக்கமுடியும், ஆனால் கிறிஸ்துவின் பெயரை சொல்லி ஏமாற்றும் சாத்தானின் சபைகள்தான் இன்றைக்கு நமக்கு பெரிய அச்சுறுத்தல்கள். இயேசு சொன்னார் ,”என் நாமத்தை தரித்துகொண்டு உங்களிடம் வருவார்கள் எச்சரிக்கை என்றார்”, அதன் அர்த்தம் "நான் தான் இயேசு” என அநேகர் எழும்வார்கள் என்று அர்த்தம் கொள்ளக்கூடாது. அதன் சரியான அர்த்தம் என் பெயரைக்கொண்டு உங்களிடம் வருவார்கள், கிறிஸ்துவின் பெயரைக்கொண்டு வஞ்சிப்பார்கள், இது “இயேசுவை வழிபடும் சபைதான்” என்று சொல்லி உங்களை அடிமைப்படுத்திவிடுவார்கள் என்று அர்ததம்.

ஆக இன்றைக்கு சாத்தானின் பெயரில் வரும் சபைகள், நமக்கு உண்மையில் அச்சுறுத்தல்கள் இல்லை, மாறாக கிறிஸ்துவின் பெயரைச்சொல்லி ஆரம்பிக்கப்படும் சாத்தானின் சபைகளே மிகப்பெரிய அச்சுறுத்தலகள்.

In God's ministry
Your beloved
J.C.K. SUNDAR

28/07/2015

Our beloved Pastor. Jerome sathyavasagan Expired yesterday today approximately 3:00pm will be taken to the burial ground

Address

Chennai

Telephone

9790919339

Website

Alerts

Be the first to know and let us send you an email when Apostolic christian assembly, pammal. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Apostolic christian assembly, pammal.:

Share