22/08/2026
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் பெருமலை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்தையா சுவாமி(ம)பச்சையம்மன் திருக்கோயிலில் தற்பொழுது நடைபெற்று வரும் 48வது நாள் மண்டல அபிஷேக நிறைவு நாளை ஒட்டி இன்று(22.08.2026) முதல் கால பூஜை தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற விவரம் குலதெய்வ பக்தர்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும் இதன் தொடர்ச்சியாக ஏற்கனவே குழுவில் உள்ள பத்திரிகையில் தெரிவித்துள்ளபடி நாளை காலை 8.30 மணிக்கு இரண்டாம் கால பூஜை தொடங்கி பூர்ணாகதி முடிந்து கடம்புறப்பட்டு அணைத்து சுவாமிகளுக்கும்,சங்கு அபிஷேகம், கலசாபிஷேகம், அலங்காரம், மஹா தீபாரதனை நடைபெறும்,
அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் 🙏