ANTONY VISION TV

ANTONY VISION TV பரிசுத்த மரியன்னையின் மறைபரப்பும் பணியகம் Non-profit organisation
பரிந்துரை ஜெப இல்லம்.பரிசுத்தமரியன்னை புகழ் பரப்பும்கத்தோலிக்க கிறிஸ்துவ
மறைபரப்பு பணியகம்

 #தேவமாதாவிடம்_அன்றாட_ஜெபம் வானதூதர்களுடைய அரசியே ! மனிதர்களுடைய சரணமே !அனைத்துலகின் நாயகியே ! நாங்கள் எல்லாரும் உம்முடை...
12/09/2023

#தேவமாதாவிடம்_அன்றாட_ஜெபம்

வானதூதர்களுடைய அரசியே ! மனிதர்களுடைய சரணமே !அனைத்துலகின் நாயகியே !
நாங்கள் எல்லாரும் உம்முடைய பிள்ளைகளாய் இருக்கிறோம் .
எப்படியாகிலும் எங்களை மீட்க வேண்டும் அன்னையே!
உம்மை நம்பினோம் எங்களைக் கைவிடாதேயும்.

குறிப்பாக நாங்கள் சாகும்போது பசாசினுடைய தந்திரங்களை எல்லாம் தள்ளிப்போட்டு ,
உம்முடைய திருமைந்தன்இயேசுவிடம் நாங்கள் வந்து சேருமட்டும் துணையாய் இரும் .
இதற்காக உம்முடைய திருவடியில் விழுந்து உம்முடைய ஆசீரைக் கேட்கிறோம் .
இதை அடியோர்களுக்கு இரக்கத்தொடே அளித்தருளும் தாயே ஆமென்
சம்மனசுக்களின் இராக்கினியான புனித தேவமாதா படிப்பித்த ஜெபம்

ஓ! பிரதாபம் நிறைந்த மோட்ச இராக்கினியே ! சம்மனசுக்களின் அதி உன்னத ஆண்டவளே ! ஆதிகால முதல் பசாசின் தலையை நசுக்கும்படியான வல்லமையும் அலுவலும் இறைவன் உமக்குத் தந்தருளினாரே ! தேவரீர் தயவு செய்து உமது இராணுவச் சேனைகளை இப்பூமியில் அனுப்பி , அவர்கள் உமது வன்மையின் பலத்தாலும் அதிகார ஏவலாலும் , பசாசுகளை எங்கும் எதிர்த்துத் தாக்கி , பின் தொடர்ந்து துரத்தி , அவர்களுடைய ஆணவ கர்வத்தை அடக்கி நரக பாதாளத்துக்குத் திரும்பவும் அவைகளை விரட்டி ஓட்டும்படி கிருபை செய்வீராக . பரிசுத்த சம்மனசுக்களே ! அதி தூதர்களே ! எங்களைக் காப்பாற்றி ஆதரிப்பீராக ஆமென்

தேவமாதாவுக்கு மங்கள வார்த்தை சொன்னதின் பேரில் ஜெபம்

எல்லாம் வல்லவரும் நித்தியருமாய் இருக்கிற இறைவா ! உம்முடைய திருமகனாகிய இயேசுக்கிறிஸ்து நாதருடைய மனிதப் பிறப்பைப் பரிசுத்த கன்னி மரியாளுக்கு கபிரியேல் சம்மனசைக் கொண்டு அறிவிக்க திருவுளமானதை அறிந்திருக்கிற அடியோர்கள் , அவருடைய சிலுவையினாலும் ,அத்திருக்கன்னிகையின் இரக்கமுள்ள மன்றாட்டினாலும் , உமது திருமகனுடைய உத்தான மகிமையில் ஒன்று சேரும்படிக்கு எங்கள் இதயங்களில் உமது இரக்கத்தைப் பொழிந்தருளும் . இந்த மன்றாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்து நாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் ஆமென்

சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும்

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா
எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதானியாகிய சர்வேசுரா
எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
தூய ஆவியாகிய சர்வேசுரா
எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
புனித தமத்திருத்துவமாய் இருக்கிற ஏக சர்வேசுரா
எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி

புனித மரியோயே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
சர்வேசுரனுடைய புனித மாதாவே -எங்களுக்காக ...
கன்னியாஸ்திரீகளின் உத்தம கன்னிகையே ...
மகா அன்பிற்கு பாத்திரமாயிருக்கிற மாதாவே ...
கிறிஸ்துவினுடைய மாதாவே ...
தேவ வரப்பிரசாதத்தின் மாதாவே ...
மகா பரிசுத்த மாதாவே ...
அத்தியந்த விரத்தியாயிருக்கிற மாதாவே ..
பழுதற்ற கன்னிகையாயிருக்கிற மாதாவே ...
கன்னி சுத்தங்கெடாத மாதாவே ...
மகா அன்புக்குப் பாத்திரமாயிருக்கற மாதாவே ...
ஆச்சரியத்துக்குரிய மாதாவே ...
நல்ல ஆலோசனை மாதாவே ,,,
சிருஷ்டிகருடைய மாதாவே ...
இரட்சகருடைய மாதாவே ...
மகா புத்தியுடைத்தான கன்னிகையே ...
மகா வணக்கத்துக்குரிய கன்னிகையே ...
பிரகாசமாய் ஸ்துதிக்கப்பட்ட யோக்கியமாயிருக்கிற கன்னிகையே ...
சக்தியுடைத்தவளாயிருக்கிற கன்னிகையே ...
தயையுள்ள கன்னிகையே ...
விசுவாசியாயிருக்கிற கன்னிகையே ....
தருமத்தின் கண்ணாடியே ...
ஞானத்துக்கு இருப்பிடமே ...
எங்கள் சந்தோஷத்தின் காரணமே ...
தேவ இரகசியத்தைக் கொண்ட ரோஜா புஷ்பமே ...
ஞான பாத்திரமே. ..
மகிமைக்குரிய பாத்திரமே ...
அத்தியந்த பக்தியுடைத்தான பாத்திரமே ...

தாவீது இராஜாவுடைய உப்பரிகையே ...
தந்த மயமாயிருக்கிற உப்பரிகையே ...
சொர்ண மயமாயிருக்கிற ஆலயமே ...
வாக்குத்தத்தத்தின் பெட்டகமே ...
பரலோகத்தினுடைய வாசலே ...
விடியக்காலத்தின் நட்சத்திரமே ...
வியாதிக்காரருக்கு ஆரோக்கியமே .. .
பாவிகளுக்கு அடைக்கலமே ...
கஸ்திப்படுகிறவர்களுக்கு தேற்றரவே ...
கிறிஸ்தவர்களுடைய சகாயமே ...
சம்மனசுக்களுடைய இராக்கினியே ...
பிதா பிதாக்களுடைய இராக்கினியே ...
இறைவாக்கினர்களுடைய இராக்கினியே ...
அப்போஸ்தலர்களுடைய
இராக்கினியே ...
மறைசாட்சிகளுடைய இராக்கினியே ...
கன்னியர்களுடைய இராக்கினியே ...
அனைத்துப் புனிதமான இராக்கினியே. ..
ஜென்ம பாவமின்றி உற்பவித்த இராக்கினியே ...
பரலேகத்துக்கு ஆரோபணமான இராக்கினியே ...
திருச் செபமாலையின் இராக்கினியே ...
சமாதானத்தின் இராக்கினியே ...

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே
எங்கள் மேல் இரக்கமாயிரும்

சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே! இதோ உம்முடைய சரணமாக ஓடிவந்தோம். எங்கள் அவசரங்களிலே நாங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்குப் பாராமுகமாய் இராதேயும். ஆசீர்வதிக்கப்பட்டவளுமாய் மோட்சமுடையவளுமாயிருக்கிற நித்திய கன்னிகையே! சகல ஆபத்துக்களிலேயும் நின்று எங்களைத் தற்காத்துக் கொள்ளும். -ஆமென்.

இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்கள் ஆகும்படி,

சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஜெபிப்போமாக:
இறைவா! முழுமனதோடே தெண்டனாக விழுந்துகிடக்கிற இந்த குடும்பத்தைப் பார்த்து எப்பொழுதும் பரிசுத்த கன்னியான மரியாளின் வேண்டுதலினாலே, சகல சத்துருக்களின் சற்பனையிலே நின்று பிரசன்னராய்த் தயை செய்து இரட்சியும். இந்த மன்றாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவரான இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். -ஆமென்

திருக்குடும்பத்தின் மன்றாட்டு மாலைஆண்டவரே இரக்கமாயிரும் கிறிஸ்துவே இரக்கமாயிரும்ஆண்டவரே இரக்கமாயிரும்கிறிஸ்துவே எங்கள் ம...
11/09/2023

திருக்குடும்பத்தின் மன்றாட்டு மாலை

ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைத் தயவாய்க் கேட்டருளும்

விண்ணகத்தில் இருக்கிற தந்தையாகிய இறைவா,
- எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.
ஊலகத்தை மீட்ட திருமகனாகிய இறைவா – எங்கள்...
தூய ஆவியாகிய இறiவா - எங்கள்...
மூன்று ஆட்களாயிருக்கும் ஒரே இறைவா - எங்கள்...

அவதரித்த தேவ வார்த்தையின் திருக்குடும்பமே,
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
மண்ணுலகில் அதி புனித திருத்துவத்தின் பாவனையாகிய திருக்குடும்பமே,
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பரம தேவ பிதா அத்தியந்த பிரியத்துடனே நேசித்த திருக்குடும்பமே,
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அனைத்து அருளாலும் நிறைந்து அலங்கரிக்கப் பட்ட திருக்குடும்பமே,
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
எல்லாப் புண்ணியங்களுக்கும் உத்தம மாதிரிகையான திருக்குடும்பமே,
எல்லா இருதயங்களின் நேசத்துக்கும் பாத்திரமான திருக்குடும்பமே,
விண்ணுலகிற்குத் தேர்ந்தெக்கப்பட்டவரின் ஞானக் கருவூலமாகிய திருக்குடும்பமே,
விண்ணுலகின் பேரின்பமாகிய திருக்குடும்பமே,
அனைத்து வானதூதர்களாலும் வணங்கப்பட்ட திருக்குடும்பமே,
மனிதர்களால் நிந்திகரிக்கப்பட்டிருந்தாலும் தேவ சமூகத்தில் உன்னத மாட்சிமை பொருந்திய திருக்குடும்பமே,
பெத்லகேம் ஊரார்களால் புரக்கணிக்கப்பட்டு ஒரு மாட்டுக் கொட்டிலில் ஒடுங்கிப்போக அவசரப்பட்ட திருக்குடும்பமே,
திவ்விய இரடசகர் பிறந்த சமயத்தில் இடையர்களால் சந்திக்கப்பட்ட திருக்குடும்பமே,
பிறந்த திவ்விய குழுந்தைக்குத் தோத்திரமாக வானதூதர்கள் இசைத்த கீதங்களைக் கேட்ட திருக்குடும்பமே,
மூன்று அறிஞர்களால் வணங்கிப் பாதகாணிக்கை ஒப்புக்கொடுக்கப்பட்ட திருக்குடும்பமே,
ஆலயத்தில் திவ்விய பாலனை ஏந்தின சிமியோன் அவரைக் குறித்துச் சொல்லிய துதிகளையும் இறைவாக்குகளையும் கேட்டு மகிழ்ச்சியும் துயரமும் கொண்ட திருக்குடும்பமே,
எண்ணிறந்த ஆபத்துக்குள்ளே எகிப்து தேசத்துக்கு ஓடிப்போக கட்டளையிட்ட வானதூதரின் வாக்குக்கு தாமதமின்றி கீழ்ப்படிந்த திருக்குடும்பமே,
ஏரோது அரசனின் கொடுமைக்குத் தப்பித்துக் கொள்ள அத்தேசத்துக்கு கட்டாயப்பட்ட திருக்குடும்பமே,
அந்நிய தேசத்தில் பரதேசியான திருக்குடும்பமே,
மண்ணுலகம் அறிந்து கொள்ளாமல் மறைந்த தன்மையாய் வாழ்ந்து வந்த திருக்குடும்பமே,
ஏழ்மையும் உழைப்பும் தவமுமுள்ள சீவியமாய் சீவித்த திருக்குடும்பமே,
நெற்றி வியர்வை நிலத்தில் விழ, அன்றாட உணவைத் தேடிகொண்ட திருக்குடும்பமே,
மண்ணுலக வறுமையும் விண்ணுலக நன்மையும் மிகுதியும் கொண்டிருந்த திருக்குடும்பமே,
பிறர்சிநேகத்துக்கும் சமாதான ஒற்றுமைக்கும் மாதிரிகையான திருக்குடும்பமே,
நினைவிலும் மனப்பற்றுதலினாலும் முழுவதும் விண்ணுலகில் சஞ்சரித்திருந்த திருக்குடும்பமே,
உமது ஆயுள் முழுமையும் இடைவிடாது செபமும் ஞானயோகமுமாயிருந்த திருக்குடும்பமே,
துன்பப்படுகிறவர்களுக்கு ஆறுதலும் உம்மை மன்றாடுகிறவர்களின் நம்பிக்கையும் எல்லாக் கிறிஸ்தவர்களின் குடும்பங்களுக்குச் சுகிர்த மாதிரிகையுமாகிய திருக்குடும்பமே,

உலகின் பாவங்களைப் போக்கும் கடவுளின் ஆட்டுக்குட்டியே,
- எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.
உலகின் பாவங்களைப் போக்கும் கடவுளின் ஆட்டுக்குட்டியே,
- எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்; சுவாமி
உலகின் பாவங்களைப் போக்கும் கடவுளின் ஆட்டுக்குட்டியே,
- எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

இயேசுவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
இயேசுவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும்.

செபிப்போமாக
இறைவா, திருக்குடும்பத்தின் சிறப்புமிக்க முன்மாதிரியை எங்களுக்கு அளித்தீரே, எம்மீது இரங்கி, இல்லறத்தின் புண்ணியங்களிலும் அன்பின் உறவுகளிலும் அக்குடும்பத்தை நாங்கள் பின்னற்றி, உமது முடிவற்ற சம்பாவனையைப் பெற்று மகிழச் செய்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம். – ஆமென்.

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிற...
10/09/2023

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக! எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.

 #அன்னைக்கு_ஐநூறு_துதிகள்1  பரிசுத்த மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.2  அன்பின் சுடரான மரியாயே எங்களுக்காக வேண்டிக...
09/09/2023

#அன்னைக்கு_ஐநூறு_துதிகள்

1 பரிசுத்த மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

2 அன்பின் சுடரான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

3 பரலோக மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

4 நீதியுள்ள தேவதையான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

5 சர்வ வல்லமையுள்ள மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

6 உன்னதமான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

7 என்னைப் பாதுகாக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

8 மன்னிக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

9 இரக்கமுள்ள மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

10 சமாதானத்தின் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

11 மீட்பளிக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

12 வானத்துக்கும் பூமிக்கும் அன்னையான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

13 வெற்றியைக் கொடுக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

14 நல்ல ஆலோசனையின் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

15 நல்ல ஆலோசனையின் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

16 அற்புதங்களின் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

17 வல்லமையுள்ள மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

18 வலக்கரத்தால் என்னைத்தாங்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

19 கழுகுபோல என்னைச் சுமக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

20 கண்மணிபோல் என்னைக் காக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

21 தியாகத்தின் கன்மலையான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

22 என்னைக் காக்கும் கன்மலையான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

23 நாமே அமல உற்பவம் என்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

24 நான் ஆண்டவரின் அடிமை என்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

25 எதிரிகளிடமிருந்து என்னைக் காக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

26 கருணையும் அருளும் நிறைந்தவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

27 நம்பிக்கையின் வாயிலாக இருக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

28 என் கேடயமாக இருக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

29 என் மகிழ்ச்சியாக இருக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

30 மகிமையின் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

31 உயிருள்ள தாயான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

32 எனக்கு மணிமுடியாக இருக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

33 எனக்கு ஆதரவாய் இருக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

34 என்னைத் தூய்மைக்கு அழைக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

35 எனக்கு நம்பிக்கையாய் இருக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

36 நெருக்கடியில் எனக்கு உதவுகின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

37 துன்ப வேளையில் எனக்குத் துணை புரிகின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

38 நீதியை எனக்கு அளிக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

39 எனக்கு ஆற்றல் கொடுக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

40 எனக்கு சக்தியாய் வருகின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

41 என் கோட்டையாய் காவல் இருக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

42 பேரொளியை ஆடையாய் அணிந்தவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

43 அளவிலாத ஞானமிக்க மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

44 வல்லமையிலும் நேர்மையிலும் சிறந்தவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

45 என் உயிரை அழிவினின்று காக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

46 உன்னதரின் வாக்குரைப்பவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

47 சாவின் பிடியிலிருந்து என்னைக் காக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

48 குற்றங்களில் இருந்து என்னை மீட்டவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

49 அருளன்பு காட்டுபவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

50 என் நோயைக் குணப்படுத்தும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

51 என்னை என்றும் கைவிடாத மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

52 துன்பங்களை மௌனமாய் ஏற்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

53 என் மேல் இரக்கமாய் இருப்பவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

54 என் கண்ணீரைத் துடைப்பவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

55 மீட்பளிக்கும் பாறையைத் தந்த மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

56 மனக் காயங்களைக் குணப்படுத்தும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

57 என்றென்றும் பரிசுத்தமாய் இருக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

58 மாண்பும் மகத்துவமும் நிறைந்த மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

59 எல்லாவற்றையும் பார்க்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

60 என்னை நினைவு கூருகின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

61 உள்மனக் காயத்தைத் துடைக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

62 என் அழுகையைக் கேட்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

63 என் வழியைச் செம்மைப்படுத்தும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

64 என் ஆத்துமாவைத் தேற்றும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

65 உள்ளம் நொறுங்குண்டவர்களைக் குணப்படுத்தும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

66 தாய் தந்தை மறந்தாலும் என்னை மறவாத மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

67 என் இருதயத்தை உறுதிப்படுத்தும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

68 பரமன் படைத்த செல்வியான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

69 பரிசாய்க் கிடைத்த செல்வியான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

70 வெற்றியை கொடுக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

71 விண்ணோரின் ராணியான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

72 மண்ணோரின் அன்னையான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

73 பெண்களின் திலகமான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

74 மாசில்லாத மறைமகளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

75 மனம் கசிந்த அன்பு கசிபவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

76 வரம் பொழியும் தாயான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

77 இருளைக் களைய எழுந்தவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

78 மருளும் உலகில் துணையான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

79 ஜெயத்தின் பொருளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

80 செபத்தின் அருளைத் தருபவரான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

81 வெண்முகில் பொன் ரதமான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

82 விண்சென்ற வெண் பனியான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

83 வானதூதர் நல் துணை நின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

84 வானவன் மங்கள மொழி ஏற்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

85 ஞான சமாதான வழி நடந்தவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

86 அருளே அழகே ஆனந்தமான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

87 இருள் நிறைந்த குறைகள் களையும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

88 அலைகடல் ஒளிர் மீனான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

89 மோட்ச நெறிக் கதவான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

90 பாவ விலங்கை அறுத்தவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

91 பார்த்திட ஒளி கொடுப்பவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

92 அலையொளிர் அருணனை அணிந்த மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

93 மண்ணவர் மாதரசியான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

94 விண்ணவர் பேரரசியான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

95 ஒலிக்கும் மணியின் இசையான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

96 அன்பைச் சுரக்கும் ஆலயமான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

97 உதயத் தாரகையான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

98 அன்பும் அறமும் செய்பவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

99 அமலனை எமக்களித்த மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

100 அலகையின் தலை மிதித்த மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

101. அன்பின் சங்கமமான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

102. மீட்பின் சங்கீதமான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

103. அன்பின் வளர்முகமே மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

104. அருமை நாயகியாம் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

105. தாழ்ச்சியின் முத்தாரமே மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

106. வாடா லில்லியும் வாழ்த்திடும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

107. தேவத்திருமகளே மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

108. அருட்கரத்தால் என்னை அணைக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

109. தேனினும் மதுரமான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

110. என் பாவத்திற்காய் என்னைத் தண்டிக்காத மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

111. சினம் கொள்ளத் தாமதிப்பவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

112. என்னை வழிநடத்தும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

113. என்னோடு அன்பாய்ப் பேசும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

114. எங்களை மீட்க மகனைக் கொடுத்த மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

115. பாவியை ஏற்றுக் கொள்ளும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

116. பாவிகளை மனந்திருப்பும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

117. பாவிகள் மனம் மாற மன்னிக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

118. பாவிகளுக்காக பரிந்து பேசும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

119. உலகின் ஒளியான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

120. வாழ்வின் நிறைவான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

121. மகிமையின் பெட்டகமான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

122. அன்பின் கதிரோனே மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

123. இரக்கத்தின் குன்றே மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

124. ஆற்றலும் வல்லமையும் சக்தியும் தரும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

125. என் கூக்குரலுக்கு உடனே செவிசாய்க்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

126. என்னை விட்டு ஒருபோதும் விலகாத மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

127. என்றும் என் கண்முன் இருப்பவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

128. எப்பக்கம் போனாலும் என்னை வழிநடத்தும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

129. உலகை ஆளும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

130. சர்வ லோகத்தின் தாயான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

131. அஞ்சி நடப்பவருக்கு ஆசீர் அளிக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

132. இரவும் பகலும் என்னைக் கண்காணிக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

133. எல்லோருக்குள்ளும் வாசம் செய்பவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

134. ஏழை எளியோர் மீது இரக்கம் கொண்ட மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

135. ஏழைகளுக்கு துன்பத்தில் ஆறுதல் கொடுக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

136. ஏழைகளின் வாழ்வை மலரச் செய்யும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

137. ஏழையை அற்பமாய் எண்ணாத மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

138. ஏழைகளின் கண்ணீரைத் துடைப்பவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

139. கட்டுண்டவர்களை மீட்பவரான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

140. கண்டித்துத் திருத்துபவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

141. கருவின் கனியை ஆசீர்வதிக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

142. கருணையால் தழைத்தோங்கச் செய்பவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

143. களஞ்சியங்களை ஆசீர்வதிக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

144. நீதியின் பாதையில் உலாவிடும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

145. நீதியின் மேலாடையைப் போர்த்தியவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

146. நீடிய பொறுமையும் பேரன்பும் கொண்ட மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

147. பாதுகாப்புக் கேடயத்தைத் தருகின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

148. தமக்கு அஞ்சுவோர்க்குப் பரிவு காட்டுகின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

149. செபமாலை சொல்லுங்கள் என்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

150. புகழ்ச்சிக்கு உரியவரான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

151. எம் புகலிடமான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

152. புத்துயிர் கொடுக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

153. எம் மரகத வாசலான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

154. சுடர் விடும் கண்களை உடைய மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

155. எம் புலம்பலைக் கேட்டிடும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

156. புனிதர் கூட்டத்தில் இருக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

157. என்னைப் புனிதப்படுத்தும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

158. பொன்முடி சூடியவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

159. எனக்காக மன்றாடும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

160. எனக்காகப் போராடும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

161. என்னை எப்போதும் காத்திடும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

162. உன்னதமான மகா பரிசுத்த மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

163. எனக்கு உறுதுணையான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

164. எனக்கு ஊக்கம் அளிக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

165. உறைபனி போல பரிசுத்தமான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

166. மக்களை ஆர்வத்துடன் காக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

167. மாந்தரை அன்புடன் பழகச் செய்யும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

168. மண்ணோரை மேன்மைப்படுத்தும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

169. வானுலகில் உறைந்திடும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

170. விண்மீன்களை ஏந்தியவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

171. வலியோருக்கு நிறைவுள்ளவராய் இருக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

172. விசுவாசத்தோடு கேட்பவருக்குக் கொடுக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

173. விண்ணப்பங்களைக் கேட்டிடும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

174. ஆறுதல் தந்திடும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

175. அடைக்கலமாய் இருக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

176. அனைவரையும் அணைத்துக் காக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

177. ஆதரவு கொடுக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

178. அன்னையர்க்கெல்லாம் தாயான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

179. அனைவரையும் அன்பு செய்திடும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

180. அல்லல்படுவோருக்குத் தேற்றரவான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

181. அகதிகளுக்குப் புகலிடமான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

182. அமைதியின் உறைவிடமான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

183. அன்பின் சுடரொளியான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

184. அவஸ்தைப்படுவோருக்கு பாதுகாப்பான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

185. ஆதரவற்றோருக்கு உறவான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

186. நீதியைக் கற்பித்தவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

187. நிம்மதியைத் தருபவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

188. நேர்மையுடன் வாழ்ந்தவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

189. நிர்மல ஜோதியாய் ஒளிர்ந்திடும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

190. மன்னிப்பை விரும்புபவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

191. மனத்துயரம் போக்குபவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

192. பாருலகோருக்காகப் பரிந்து பேசும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

193. மன்னிக்கச் சொன்னவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

194. பாசம் காண்பிக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

195. பரிவு காட்டும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

196. பாவிகளுக்கு அடைக்கலமான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

197. பரிசுத்தம் கெடாத மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

198. கடவுளின் மகனைச் சுமந்த மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

199. கடவுளுக்கு அன்புத் தாயான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

200. என்றும் என் அருகில் இருக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

201. கருணை மழை பொழிந்திடும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

202 . கடையரையும் கடைக்கண் நோக்கிடும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

203 . எளியவரின் தாயான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

204 . ஏழைகளுக்குத் தஞ்சமான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

205 . ஏமாற்றுபவரைக் கடிந்து கொள்ளும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

206 . ஏமாந்தவரை ஆற்றுப்படுத்தும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

207 . தீமைகளை வெறுக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

208 . பாவிகளை நேசித்திடும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

209 . திக்கற்றோருக்குத் துணையான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

210 . திடனற்றோருக்கு வலிமையாய் இருக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

211 . அநீதிகளைக் கண்டு அருவருக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

212 . அனாதைகளை அணைத்துக் கொள்ளும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

213 . ஆடம்பரத்தை விரும்பாதவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

214 . அடக்கத்தின் திருவுருவவமான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

215 . அண்டி வருபவர்க்கு அருளைத் தரும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

216 . அன்பொழுகப் பேசிடும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

217 . அடிபணிநதோருக்குக் காட்சி தந்திடும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

218 . அடிமைகளுக்குத் தரிசனமாகிடும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

219 . தயவு நிறைந்த மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

220 . இரக்கம் நிறைந்த மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

221 . இளைப்பாற்றும் குளிர்தென்றலான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

222 . இனிமை பொங்கும் அழகோவியமே மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

223 . இன்னல் தீர்க்கும் இடிதாங்கியான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

224 . இடறலில் ஈகை புரிந்திடும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

225 . மலரினும் மென்மையான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

226 . மனங்களிலே கோவில் கொள்ளும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

227 . மாட மாளிகையில் மகிழ்ச்சி கொள்ளா மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

228 . மங்கும் வாழ்வை மிளிரச் செய்யும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

229 . தாழ்ச்சியுள்ள தாரகையான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

230 . தரணியர் வாழ்த்திடும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

231 . தன்னடக்கம் கொண்ட முழுநிலவான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

232 . தாயுள்ளத்தோடு எம்மை ஆண்டிடும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

233 . வானோர் போற்றும் அரசியாம் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

234 . வானுலக தேவதையான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

235 . விண்ணவர் புகழ்ந்திடும் விண் மலரான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

236 . விடிவெள்ளியாய் பிரகாசிக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

237 . விடுதலையின் இராக்கினியான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

238 . விதவைகளுக்குச் சொந்தமான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

239 . வெண்பனியில் பூத்த விடிவெள்ளியாம் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

240 . வெண்மனங்களில் மணக்கும் மல்லிகையான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

241 . சிறியோரையும் பெரியோரையும் ஆசீர்வதித்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

242 . பள்ளத்தாக்கின் லீலி மலரான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

243 . பாதுகாப்புக் கேடயத்தைத் தந்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

244 . மகிழ்ச்சியுடன் வாழ வைத்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

245 . மகத்துவத்தை ஆடையாகக் கொண்டவரே மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

246 . அருங்கொடைகளின் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

247 . அன்பை ஊற்றும் ஆலயமான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

248 . நிறைவாழ்வின் நதியான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

249 . பேரிரக்கத்தைப் பொழியும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

250 . சாந்தமான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

251 . மனத்தாழ்ச்சியுள்ள மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

252 . மண்ணிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்ட மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

253 . விடிவெள்ளி நட்சத்திரமான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

254 . ஆண்டவரால் தெரிந்து கொள்ளப்பட்ட மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

255 . எங்கள் பாதுகாவலியான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

256 . எங்கள் அருணோதயமே மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

257 . உமது பெற்றோருக்குக் கீழ்ப்படிந்த மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

258 . தாழ்ச்சியோடு இயேசுவைப் பெற்றெடுத்த மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

259 . உலகத்திற்க்கெல்லாம் அரசியான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

260 . சாத்தனை வென்ற மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

261 . எலிசபெத்தமாளுக்கு உதவி செய்த மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

262 . கானாவூர் திருமணத்தில் மகனிடம் பரிந்து பேசிய மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

263 . சீடர்களைத் தைரியமூட்டிய மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

264 . இயேசுவின் உடன் இரட்சகியான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

265 . எளிய மனத்தோரின் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

266 . துயருருவோரின் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

267 . சாந்தம் உள்ளோரின் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

268 . நீதியின் பால் பசிதாகம் உள்ளோரின் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

269 . விடுதலை கீதம் முழங்கிய மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

270 . இரக்கமுடையோரின் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

271 . தூய உள்ளத்தோரின் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

272 . சமாதானம் செய்வோரின் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

273 . நீதியின் நிமித்தம் துன்புறுவோரின் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

274 . யாரையும் தீர்ப்பிடாத மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

275 . இருள் அகற்றும் ஒளியான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

276 . உம்மைச் சார்ந்தவர்களை விடுவித்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

277 . உமது வழிகளில் எங்களை நடத்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

278 . வியாகுலம் நிறைந்த மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

279 . தோளில் எம்மைச் சுமந்து செல்லும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

280 . அவனியைக் காத்த அன்னை மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

281 . இருளில் இருப்போருக்கு ஒளி காட்டிடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

282 . இலவசமாகக் கொடுக்கச் சொல்லிடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

283 . உண்மையும் நீதியுமான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

284 . நேர்மைக்குச் சாட்சியம் பகர்ந்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

285 . உம் சிறகுகளில் எம்மைக் காத்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

286 . உம்மைத் தேடுவோரின் உள்ளத்தை மகிழச் செய்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

287 . நீதியினால் உயர்த்தப்பட்ட மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

288 . நீதியாய் இருக்கின்ற மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

289 . நீதியை நிலைநாட்டுகின்ற மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

290 . நீதியை உடுத்தியிருக்கும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

291 . என் மேல் அன்பு கூர்ந்த மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

292 . என் மீது அக்கறை கொண்ட மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

293 . துன்ப வேளையில் என் பக்கமாய் இருந்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

294 . பரிசுத்தத்தை நாடிடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

295 . பள்ளத்தாக்கில் இருந்து என்னைத் தூக்கிடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

296 . என் சுமையை எளிதாக்கிய மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

297 . அன்பின் பெட்டகமான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

298 . ஒளி விளக்கான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

299 . உயிரளிக்கும் ஊற்றான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

300 . விடுவிக்கும் அரசியான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

301 . வெற்றியளிக்கும் வீராங்கனையான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

302 . கதிரோனாய் ஒளிவீசும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

303 . உறுதியான அடித்தளமான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

304 . மேன்மைமிக்க உன்னத மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

305 . வல்லமைமிக்க மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

306 . பொறுமையின் கண்ணாடியான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

307 . உறுதியான உண்மையைக் கொண்ட மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

308 . தேவைகளை நிறைவேற்றும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

309 . அகரமும் னகரமுமாய் இருக்கின்ற மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

310 . நம்பிக்கைக்கு உரிய மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

311 . நான் வீழ்ந்துவிடாதபடி என்னைத் தூக்கிடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

312 . நீடிய பொறுமையுள்ள பாத்திரமான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

313 . ஒளிமயமான ஜோதியான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

314 . உண்மையின் ஊற்றான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

315 . பகைமையை நீக்கிடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

316 . கோபத்தைத் தணித்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

317 . நோயைச் சுகப்படுத்தும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

318 . துயர் துடைக்கும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

319 . நன்மை நல்கிடும் அருட்பெருக்கே மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

320 . உன்னதரின் பிரியமான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

321 . அறிவை வளமாக்கும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

322 . ஞானத்தை போதிக்கும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

323 . இறை பயம் ஊட்டிடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

324 . சோர்வை அகற்றும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

325 . சீடர்களோடு துணையாய் இருந்த மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

326 . சொல்லில் வல்லவரான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

327 . சிந்தனைக்கு எட்டாத மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

328 . வசந்தத்தை வழங்கிடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

329 . வாழ்வில் புது திருப்பத்தை தந்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

330 . பல்லாண்டு வாழ வைத்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

331 . தளர்ச்சியை நீக்கிடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

332 . கவலையைப் போக்கிடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

333 . கருணையால் நிரப்பிடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

334 . ஆலோசனை தந்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

335 . ஆறுதல் அளித்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

336 . அறியாமையை அகற்றிடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

337 . பொறுமையால் நிறைந்திருக்கும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

338 . சாந்த சொரூபியான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

339 . கிருபையான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

340 . பரமனின் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

341 . பரலோக மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

342 . இனிய நல் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

343 . சுதந்திர ஜோதியான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

344 . சுடர்விடும் சூரியனான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

345 . சத்திய சீலியான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

346 . இரக்கத்தின் சமவெளியான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

347 . அன்பு மலர்ந்திடும் சோலையான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

348 . ஆட்கொண்டிடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

349 . ஆனந்தம் தரும் அமைதிப் பூங்காற்றே மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

350 . இரட்சிப்பின் ஊற்றான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

351 . மா இருளில் ஒளிர் தாரகையான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

352 . மாதர்களின் மாதரசியான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

353 . இராக்கினியாம் நல் ஜீவியமான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

354 . சதா சகாயம் செய்யும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

355 . வானோர் துதிக்கும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

356 . ஜீவிப்போர் அனைவரின் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

357 . தயாபர ராணியான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

358 . துன்புற்ற போதும் துவளாத மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

359 . துன்பத்தின் ஆழத்தைக் கண்டவளான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

360 . ஆரோக்கியம் அருளும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

361 . எங்களின் மதுரமான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

362 . மாந்தர்களின் தஞ்சமான மரியாயே , எங்களுக்காக வேண்டி

Address

Gandhi Nagar
Chennai
600028

Website

Alerts

Be the first to know and let us send you an email when ANTONY VISION TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to ANTONY VISION TV:

Share