10/07/2026
சிவாயநம 🙏
*தலயாத்திரையில் பங்கு கொண்ட அடியார்களுக்கு*
*நன்றி உரை*
______________________________________
எல்லாம் வல்ல அருள்மிகு அமுதாம்பிகை உடனாய சோமநாத சுவாமி திருவருளா ல் பாடல் பெற்ற 274 தலங்களையும் தொடர் யாத்திரையின் மூலம் தரிசிக்கும் முகமாக,
எம்பெருமான் கருணையால்,
முதற் கட்டமாக *காவிரி வடகரையில் அமையப்பெற்ற பகுதி - 1 ல்*
*20 தலங்கலை 04.07.2026 சனிக்கிழமை மற்றும் 05.07.2026 ஞாயிற்று கிழமை ஆகிய 2 நாட்களில் நாம் தரிசித்து வந்தோம்*.
அந்த வகையில் இந்த தலயாத்திரை,
சிறப்புற நடைபெறுவதற்கு இறைவனின் திருவருளும்,
அதே நேரத்தில்,
யாத்திரையில் கலந்து கொண்டு ஒத்துழைப்பு நல்கிய உங்கள் அனைவரையுமே சாரும்.
அடியார் பெருமக்களாகிய உங்கள் அனைவரின் திருப்பாதங்களையும்
மனம், மெய் மொழிகளால் வணங்கி மகிழ்ந்து நன்றியினைத் தெரிவித்து கொள்கிறேன்.
*தலயாத்திரையில் கலந்து கொண்ட அடியார்களின் புகைப்படம் இத்துடன் இனைத்துள்ளேன்*.
இந்த யாத்திரையின் சிறப்புகள் அனைத்தும் என்னுள் இருந்து வழி நடத்தும் அருள்மிகு அமுதாம்பிகை உடனாய சோமநாதப்பெருமானின் திருவடிகளையே சாரும்.
குறைகள் இருப்பின்,
தயை கூர்ந்து சுட்டிக்காட்டுங்கள் திருத்திக் கொள்கின்றேன்
இராம. ச. ரமேஷ்
தலயாத்திரை அமைப்பாளர்
9941567847