Lajnathul Muhsineen Trust - Chennai

Lajnathul Muhsineen Trust - Chennai Say. Surely my prayer and my sacrifice and my life and my death are (all) for Allah, the Lord of the worlds ( Al-Quran 6:162 )

HOLY QURAN TRANSLATION(TAFSEER) IN TAMIL


BY HAZARTH S.FAKURUDEEN BAQAVI


INSHA ALLAH EVERY SUNDAY


AFTER MAGRIB....6.30pm -TILL- ISHA... 8.00pm


AT....MASJID LAJNATHUL MUHSINEEN
(LAJNATHUL MUHSINEEN TRUST)

42,SALAI VINAYAGAR KOIL STREET

NEAR : BHARTHI WOMEN COLLEGE BROADWAY

MANNADY CHENNAI - 600001

TAMILNADU INDIA

WHAT IS ISLAM -----> h

ttp://lmt-313.blogspot.com/

FOLLOW THE TRUE PATH OF ISLAM BELOW LINKS

M***i Ismail Menk Bayan....http://www.youtube.com/user/M***iMenkRox


http://muslims-china.blogspot.com/

http://quran-tafseer.blogspot.com/

http://prophet-hadiths.blogspot.com/

http://masjeed.blogspot.com/

http://hajj313.blogspot.com/

http://islamicnewss.blogspot.com/

http://newlyconvert.blogspot.com/

http://islamhk.blogspot.com/

http://qurantranslationtamil.blogspot.com/

http://newlyconvert.blogspot.com/

http://masjid-construction.blogspot.in/

http://who-is-creator.blogspot.in/

BAYAN IN TAMIL BELOW LINKS

https://www.youtube.com/mabilal

http://www.youtube.com/user/tajmahal313/

http://www.youtube.com/user/masood1995

https://www.facebook.com/quran313

30/05/2025

#ஹஜ் ஒரு #பொருளாதார #சீர்திருத்தம்

is an .

உலகின் மிகச்சிறந்த பொருளாதார நிபணர் முஹம்மது #ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் தாங்க.

மக்கா ஆட்டுச்சந்தையில் மார்ச் 1 ல் தொடங்கிய குர்பானி ஆடு விற்பனை 3.5 பில்லியன் டாலரை எட்டியது. உலகம் முழுக்க கணக்கை கூட்டி பாருங்க.

இதில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பலனடைவர் இது 2024 ஹஜ்ஜை விட 3.5% அதிகம். இந்த ஆட்டிறைச்சி உலகம் முழுவதிலுமுள்ள ஏழை முஸ்லிம்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும். மாஷா அல்லாஹ்

Hajj is an economic reform.

The world's greatest economist Muhammad (peace be upon him) is the best.
The sale of Qurbani sheep in the Mecca sheep market, which began on March 1, reached $ 3.5 billion. Add up the total worldwide.
Tens of thousands of farmers will benefit from this, which is 3.5% more than the 2024 Hajj. This sheep meat will be exported to poor Muslims around the world. Masha Allah

25/02/2025

தமிழ்நாடு #ஜமாஅத்துல் #உலமா சபையின் சார்பாக *பொது மக்களின் பயன்பாட்டுக்கு உருவாக்கப்பட்டுள்ள

https://install.way2masjid.com

ல் வந்துவிட்டது அனைவரும் இந்த App ஐ பயன்படுத்தி கொள்ளுங்கள் அதே போல் இந்த செய்தியை அனைத்து இஸ்லாமிய மக்களிடம் கொண்டு செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

has been developed for the use of the general public on behalf of the Tamil Nadu Sabha
The has arrived on the . We kindly request everyone to use this App and also to take this message to all the people.

 #ஜகாத்  #சட்ட  #திட்டங்கள் மற்றும் அதன் சிறப்புகள் #வறுமை ஒழிப்பில்  #ஜகாத்தின் பங்கு  of
16/02/2025

#ஜகாத் #சட்ட #திட்டங்கள் மற்றும் அதன் சிறப்புகள்

#வறுமை ஒழிப்பில் #ஜகாத்தின் பங்கு

of

ஜகாத் வழங்கல் மூலம், பசி, தாகம், ஏழ்மை போன்றவற்றை நீக்கி, வறுமையை ஒழிக்க முடியும். ஜகாத் வழங்கல், சமூக நோய்களுக்க....

அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மிஃராஜ் பயணத்தின்போது நான் சுவனத்...
04/09/2023

அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மிஃராஜ் பயணத்தின்போது நான் சுவனத்தின் வாசலில் ஒரு வாசகம் கண்டேன். அதாவது,

“யார் தர்மம் கொடுக்கிறாரோ அவருக்கு 10 மடங்கு நன்மை வழங்கப்படும்.

யார் கடன் கொடுக்கிறாரோ அவருக்கு 18 மடங்கு நன்மை வழங்கப்படும்.”

QURAN TRANSLATION SURAH BAQARAH-8திருக்குர்ஆன் விரிவுரை அல்-பகரா-8மௌலானா கே.ஏ.நிஜாமுத்தீன் மன்பயீ
01/09/2023

QURAN TRANSLATION SURAH BAQARAH-8

திருக்குர்ஆன் விரிவுரை அல்-பகரா-8

மௌலானா கே.ஏ.நிஜாமுத்தீன் மன்பயீ

ISLAM FOR YOU ONLINE BAYAN #குர்ஆன்_மொழிபெயர்ப்பு_தமிழில் #அல்குர்ஆன்தமிழ்மொழிபெயர்ப்பு இஸ்லாம் உங்களுக்...

இஃதிகாஃபின் சட்டங்கள் !இஃதிகாப் என்ற அரபி வார்த்தைக்கு தங்குதல்' என்ற பொருளாகும். இஸ்லாமிய வழக்கில் பள்ளியில் நன்மையை எத...
05/04/2023

இஃதிகாஃபின் சட்டங்கள் !

இஃதிகாப் என்ற அரபி வார்த்தைக்கு தங்குதல்' என்ற பொருளாகும். இஸ்லாமிய வழக்கில் பள்ளியில் நன்மையை எதிர்பார்த்துத் தங்குவதற்கு இஃதிகாஃப் என்று சொல்லப்படும்.

நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்கள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். நபித்தோழர்களும் இருந்துள்ளனர்.

*ரமலானில் இஃதிகாப் எதற்காக?*

ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவாக இருக்கும் லைத்துல் கத்ரை அடைந்து அதில் அதிகமதிகம் நன்மைகளைச் செய்ய வேண்டும், வேறு எண்ணங்களுக்கு இடம் கொடுத்து வணக்கங்களைக் குறைத்து விடக் கூடாது என்பதற்காகத் தான் ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் நபி (ஸல்) அவர்களும் நபித் தோழர்களும் இஃதிகாப் இருந்துள்ளார்கள் என்பதற்குப் புகாரியின் 813 செய்தி ஆதாரமாக உள்ளது.

இஃதிகாபின் ஆரம்பம்

இஃதிகாஃப் இருக்க நாடுபவர், 20ஆம் நாள் காலை சுப்ஹுத் தொழுது விட்டு இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் சென்று விட வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க நாடினால் பஜ்ரு தொழுகையை முடித்து விட்டு இஃதிகாப் இருக்கும் இடத்திற்குச் செல்வார்கள்.

(நூல்: முஸ்லிம் 2007)

ஒற்றை இரவுகளில் லைலதுல் கத்ரைத் தேடுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதை நாம் முன்பே அறிந்துள்ளோம்.

எனவே பஜ்ரு தொழுதவுடன் இஃதிகாப் இருக்கத் துவங்குவார்கள் என்பது 21ஆம் நாள் பஜ்ராக இருக்க முடியாது.

அப்படி இருந்தால் அந்த இரவு அவர்களுக்குத் தவறிப் போயிருக்கும்.

20 ஆம் நாள் தொழுது விட்டு இஃதிகாஃப் இருப்பார்கள் என்று விளங்குவதே பொருத்தமாக இருக்கும்.

இஃதிகாபின் முடிவு நேரம்

இஃதிகாப் இருப்பவர் ரமலான் மாதம் 29ல் முடிந்தால் அன்றைய மஃக்ரிபில் (அதாவது ஷவ்வால் பிறை தென்பட்ட இரவில்) இல்லம் திரும்பலாம்.

ரமலான் மாதம் 30 பூர்த்தியடைந்தால் அன்றைய மஃரிப் தொழுக்குப் பிறகு தன் இல்லம் திரும்பலாம்.

அபூஸயீத் (ரலி) கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் நடுப்பகுதியில் உள்ள பத்து நாட்களில் இஃதிகாப் இருப்பார்கள். இருபதாம் இரவு கழிந்து மாலையாகி இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் தமது இல்லம் திரும்புவார்கள். (சுருக்கம்)

(நூல்: புகாரி 2018)

நபி (ஸல்) அவர்கள் நடுப் பத்தில் இஃதிகாப் இருக்கும் போது இருபதாம் இரவு கழிந்து மாலையாகி இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் போவார்கள் என்ற செய்தியிலிருந்து, கடைசிப் பத்தில் இஃதிகாப் இருப்பவர்கள் 29 இரவு கழிந்து அல்லது 30 இரவு கழிந்து மாலையாகி ஷவ்வால் மாதம் துவங்கும் இரவில் வீடு திரும்பலாம் என்பதை அறியலாம்.

பெருநாள் தொழுகை முடித்து விட்டுத் தான் வீடு திரும்ப வேண்டுமென சிலர் கூறினாலும் அதற்கு நபிமொழிகளில் ஆதாரம் இல்லை.

பள்ளியில் கூடாரம் அமைக்கலாமா?

நபி (ஸல்) அவர்கள் ரமலானில் கடைசிப் பத்தில் இஃதிகாப் இருப்பார்கள் நான் அவர்களுக்காக ஒரு கூடாரத்தை அமைப்பேன் என்று அன்னை ஆயிஷா (ரலி) கூறினார்கள். (சுருக்கம்)

(நூல்: புகாரி 2033)

இந்த ஹதீஸின் அடிப்படையில் சிலர் கூடாரம் அமைக்கலாம் என்று கூறுகின்றனர்.

ஆனால் வேறு சில ஹதீஸ்களை நாம் கவனிக்கும் போது இது நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் குறிப்பானது என்பதை விளங்கலாம். நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க நாடினார்கள்.

அவர்கள் இஃதிகாப் இருக்கும் இடத்திற்குச் சென்றபோது ஆயிஷா (ரலி)வின் கூடாரம், ஹஃப்ஸாவின் கூடாரம், ஸைனபின் கூடாரம் எனப் பல கூடாரங்களைக் கண்டார்கள்.

"இதன் மூலம் நீங்கள் நன்மையைத் தான் நாடுகிறீர்களா?" என்று கேட்டு விட்டு இஃதிகாஃப் இருக்காமல் திரும்பி விட்டார்கள்.

ஷவ்வால் மாதம் பத்து நாட்கள் இஃதிகாப் இருந்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரீ (2034)

"நீங்கள் நன்மைத்தான் நாடுகிறீர்களா?" என்ற கேள்வியும், நபி (ஸல்) அவர்கள் தமது கூடாரத்தையே பிரித்து இஃதிகாபை விட்டதும் இவ்வாறு கூடாரங்கள் அமைப்பதில் அவர்களுக்கு இருந்த அதிருப்தியைக் காட்டுகின்றது.

மேலும் பின்வரும் ஹதீஸை பார்த்தாலும் மற்றவர்கள் கூடாரம் அமைக்கக் கூடாது என்பதை விளங்கலாம்.

… நபி (ஸல்) அவர்கள் காலைத் தொழுகையை முடித்து விட்டுத் திரும்பிய போது நான்கு கூடாரங்களைக் கண்டு இவை என்ன? கேட்டார்கள். அவர்களுக்கு விவரம் கூறப்பட்டது… (புகாரீ 2041)

நபி (ஸல்) அவர்களுடன் நபித்தோழர்களும் இஃதிகாப் இருந்துள்ளனர். இதை கவனத்தில் வைத்து மேற்கூறிய ஹதீஸை கவனியுங்கள். காலைத் தொழுகையை தொழுது விட்டு நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் பார்த்த கூடாரங்களின் எண்ணிக்கை மொத்தம் நான்கு. ஒன்று நபி (ஸல்) அவர்களுக்குரியது, இரண்டாவது அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்குரியது. மூன்றாவது அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்களுக்குரியது. நான்காவது அன்னை ஸைனப் (ரலி) அவர்களுக்குரியது.

இஃதிகாப் இருப்பதற்குக் கூடாரங்கள் அவசியம் என்றிருந்தால் நபித்தோழர்களும் கூடராங்களை அமைத்திருக்க வேண்டும். அவ்வாறு அமைத்திருந்தால் நான்கிற்கும் மேற்பட்ட கூடாரங்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால் இருந்ததோ மொத்தம் நான்கு கூடாரங்கள் மட்டுமே! எனவே நபித்தோழர்கள் கூடாரங்களை அமைக்கவில்லை என்பதையும் நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர்களுக்கு கட்டளையிடவில்லை என்பதையும் நாம் அறியலாம். எனவே இஃதிகாபிற்கு கூடாரங்கள் தேவையில்லை.

*இஃதிகாபில் பேண வேண்டிய ஒழுங்குகள்*

பள்ளிவாசலில் இருக்கும் போது மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடக் கூடாது.

பள்ளிவாசல்களில் இஃதிகாஃப் இருக்கும் போது மனைவியருடன் கூடாதீர்கள்! இது அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அதை நெருங்காதீர்கள்! (தன்னை) அஞ்சுவதற்காக அல்லாஹ் தனது வசனங்களை மக்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்.

(அல்குர்ஆன் 2:187)

தேவையில்லாமல் பள்ளியை விட்டு வெளியே செல்லக்கூடாது ஆயிஷா ரலி கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் இஃதிகாப் இருக்கும் போது தமது தலையை வீட்டிலிருக்கும் என் பக்கம் நீட்டுவார்கள் அதை நான் வாருவேன். இஃதிகாப் இருக்கும் போது தேவைப்பட்டால் தவிர வீட்டிருக்குள் வர மாட்டார்கள்.

(நூல்: புகாரி 2029)

இதிலிருந்து தேவையில்லாமல் வெளியில் செல்லக் கூடாது என்பதையும் அவசியத் தேவைக்காக வெளியே செல்லாம் என்பதை அறியலாம்.

பெண்கள் இஃதிகாப் இருக்கலாமா?

பெண்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்கலாம் என்பதற்குப் பின்வரும் செய்தி ஆதாரமாக உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்கும் போது அவர்களின் மனைவியரில் ஒருவரும் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரீ (309)

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபிகளாரின் மனைவியைத் தவிர வேறு எந்த பெண்களும் இஃதிகாஃப் இருந்ததாக நாம் அறிந்தவரை ஹதீஸ்களில் இடம் பெறவில்லை.

நபிகளாரின் மனைவிகள் இஃதிகாஃப் இருந்ததிலிருந்து கூடுதல் பட்சமாக பின்வரும் சட்டத்தை நாம் எடுக்கலாம்.

பள்ளிவாசலில் பெண்கள் இஃதிகாஃப் இருக்க வசதிகள் இருக்கமானால் கணவனுடன் அவர்கள் இஃதிகாஃப் இருக்கலாம். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபியவர்களுடன் தான் அவர்களது மனைவிமார்கள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள்.

பெண்கள் இஃதிகாஃப் தொடர்பாக அறிஞர்களிடையே உள்ள கருத்துக்களில் மேலே நாம் சொன்ன கருத்தே ஹதீஸுக்குப் பொருத்தமாக அமைந்துள்ளது

அநாதைகளை அரவணைப்போம்!நீங்கள் அநாதைகளின் பொருட்களை சாப்பிட்டு விடாதீர்கள் நிச்சயமாக பெரும் பாவமாகும்KINDLY VISIT & SUBSCR...
05/11/2022

அநாதைகளை அரவணைப்போம்!

நீங்கள் அநாதைகளின் பொருட்களை சாப்பிட்டு விடாதீர்கள் நிச்சயமாக பெரும் பாவமாகும்

KINDLY VISIT & SUBSCRIBE OUR
TAMIL BAYAN QURAN AND HADEES CHANNEL

எங்கள் தமிழ் குர்ஆன் மற்றும் ஹதீஸ்
பயான் சேனல் இணையவும்



ிழ் பயான் - இஸ்லாமிய அறிஞர்களின் சொற்பொழிவுகள்மௌலானா ஹபீப் முஹம்மது தாவூதி, நத்விHazrat Habeeb Muhammad Nadwiமௌலானா கே....

Address

42, SALAI VINAYAGAR KOIL Street NEAR : BHARTHI WOMEN COLLEGE BROADWAY MANNADY
Chennai
600001

Alerts

Be the first to know and let us send you an email when Lajnathul Muhsineen Trust - Chennai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Lajnathul Muhsineen Trust - Chennai:

Share

Category