12/03/2019
கிறிஸ்தவ சபைகளின் உண்மை வரலாறு..! - *மரியாள்குழந்தைஇயேசு*
*சிலைசபைக்குள்புகுந்து விக்கிரக ஆராதனைஆரம்பித்தவரலாறு*
*மரியாள்சிலை அல்ல அது ..!! இஸ்தார் என்ற கிரேக்க பெண் தெய்வ சிலை அது...!! கிரேக்க தெய்வத்தை ரோம கிறிஸ்தவர் தேவாலயத்திற்க்குள் கொண்டுவந்து வைத்து வணங்க தொடங்கினார்கள்...* *அந்த சிலை உருவான வரலாறு மிக அசிங்கமானது...* *நீங்கள் வீடியோவில் கேளுங்கள்... கேட்கும் R.C. சகோதர சகோதரிகளே !*
~பாபிலோனிய பழக்க வழக்கங்களை விட்டுவிலக வேண்டிய நேரம் இது... ஏனென்றால் சபைகளுக்கான நியாந்தீர்ப்பு துவங்கப்போகிறது. காலம் இனி இல்லை. விட்டு விலகுங்கள்.. வேத வார்த்தைளை தியானியுங்கள். இன்னொரு எச்சரிக்கை ...~⚠ ~மிகப்பெரிய ஆபத்து 2020 ல் வரப்போகிறது. ஒரே உலக மதம் என அறிவிப்பை போப் பிரான்சிஸ் நெதர்லாந்திலுள்ள ஹேக் என்ற இடத்திலுள்ள பீஸ் பேலஸில் (Peace Palace) அனைத்து மதத்தலைவர்களுடன் இணைந்து உடன்படிக்கை செய்து *ஒரேஉலகமதம்* என அறிவிக்கப்போகிறார்.தானியேல், வெளி. விசேஷம் புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசனம்~ (தானியேல் 9:27 & வெ.வி. 13:12) ~நிறைவேறப்போகிறது.அய்யோ!~
வெளிப்படுத்தின விசேஷம் 13:12
அது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடப்பித்து, சாவுக்கேதுவான காரியம் ஆறச்சொஸ்தமடைந்த முந்தின மிருகத்தைப் பூமியும் அதின் குடிகளும் வணங்கும்படி செய்தது.
தானியேல் 9:27
அவன் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்; அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான், நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன்மேல் தீருமட்டும் சொரியும் என்றான்.