04/04/2026
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்! 🙏✨
சென்னை, திருவேற்காடு அருள்மிகு நித்யகல்யாண வேங்கடேச பெருமாள் திருக்கோயிலின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழாவிற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்!
எம்பெருமானின் திருவருளாலும், பக்தர்களின் பேராதரவாலும் ஆலயத்தின் நூதன இராஜகோபுர நிர்மாணப் பணிகள் மற்றும் சன்னதி விமானங்களின் ஜீர்ணோத்தாரணத் திருப்பணிகள் இனிதே நிறைவு பெற்றுள்ளன. 🛕
📅 மஹா கும்பாபிஷேக விபரங்கள்:
📍 இடம்: அருள்மிகு நித்யகல்யாண வேங்கடேச பெருமாள் திருக்கோயில், லிங்கேஸ்வரர் நகர், திருவேற்காடு, சென்னை - 77.
🗓️ தேதி: 20.04.2026 (திங்கட்கிழமை)
⏰ நேரம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள் (மிதுன லக்னம், ரோகிணி நட்சத்திரம்)
பஞ்சராத்ர ஆகம முறைப்படி நடைபெற உள்ள இந்த புண்ணிய வைபவத்தில் கலந்துகொண்டு, எம்பெருமானின் திருவருளைப் பெற்றுச் செல்லுமாறு அடியவர்களை அன்புடன் வேண்டுகிறோம். 🙏
திருப்பணியில் பங்கேற்க விரும்புவோர்:
திருப்பணிகளுக்கு நிதியுதவி அளிக்க விரும்பும் பக்தர்கள் கீழே உள்ள வங்கி கணக்கு அல்லது GPay எண்ணிற்கு அனுப்பலாம்.
💰 வங்கி விபரங்கள்:
* Account Name: Sri Nithya Kalyana Venkatesa Perumal Trust
* A/C NO: 360001002046584
* Bank: City Union Bank, Thiruverkadu
* IFSC Code: CIUB0000360
📱 GPay:
* 9444485977 (ரெங்கநாதன்)
* 7397334906 (ரேவதி)
📞 தொடர்புக்கு: 9444273177 / 8072271299