31/10/2024
#கந்தசஷ்டி பெருவிழா அழைப்பிதழ்
⚜️⚜️🦚🪷🦚⚜️⚜️
நமது செங்கல்பட்டு, பெரிய நத்தம், அருள்மிகு கமலாம்பிகை சமேத ஶ்ரீ கைலாசநாதர் திருக்கோவிலில் அருள்பாலிக்கும் வள்ளி தேவசேனா சமேத ஶ்ரீ சிவசுப்ரமணிய சுவாமிக்கு கந்த சஷ்டி பெருவிழாவை முன்னிட்டு (02-11-2024) முதல் (07-11-2024) வரை காலை 9:00 மணிக்கு அபிஷேகமும் (07-11-2024) அன்று மாலை 4:00 மணிக்கு சூரசம்ஹார நிகழ்வும் , மறுநாள் (08-11-2024) அன்று காலை 8:00 மணிக்கு வரிசை தட்டு புறப்பாடு நடைபெற்று 9:00 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற இருப்பதால் பக்தர்கள் அனைவரும் இந்த தெய்வீக நிகழ்வில் கலந்து கொண்டு இறையருள் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மறுநாள் (09-11-2024) மாலை 6:00 மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறும்.
அனைவரும் கந்த சஷ்டி பெருவிழாவில் கலந்து கொண்டு எல்லாம் வல்ல முருகப்பெருமான் திருவருளை பெற கேட்டு கொள்கிறோம்
✨🦚🙏🏻🪷🕉️🪷🙏🏻🦚✨