25/01/2026
நாளை 26.01.2026 குடியரசு தினம் மற்றும் புதிய ஆலய கட்டிடத்தின் 13வது ஆண்டு விழாவை முன்னிட்டு.
1.காலை 8 மணிக்கு கொடியேற்றம் நடைப்பெறும்.
2.மாலை 6 மணிக்கு சிறப்பு ஆராதனை நடைப்பெறும்.
ஆராதனையில் நம் பேராயரின் துனைவியார் Rev. இந்திரா பால், அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கடவுளின் நற்செய்தியை பகிர்ந்து கொள்வார்கள். திருச்சபையார் அனைவரும் கலந்துக்கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறோம்.
குறிப்பு :
அனைவருக்கும் இரவு உணவு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.