C.S.I St. Andrews Church

C.S.I St. Andrews Church C.S.I St. Andrews Church, Chengalpattu Pastorate.

25/01/2026

நாளை 26.01.2026 குடியரசு தினம் மற்றும் புதிய ஆலய கட்டிடத்தின் 13வது ஆண்டு விழாவை முன்னிட்டு.

1.காலை 8 மணிக்கு கொடியேற்றம் நடைப்பெறும்.

2.மாலை 6 மணிக்கு சிறப்பு ஆராதனை நடைப்பெறும்.

ஆராதனையில் நம் பேராயரின் துனைவியார் Rev. இந்திரா பால், அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கடவுளின் நற்செய்தியை பகிர்ந்து கொள்வார்கள். திருச்சபையார் அனைவரும் கலந்துக்கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறோம்.

குறிப்பு :
அனைவருக்கும் இரவு உணவு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

16/01/2026
நேற்று நடைப்பெற்ற கிறித்தவர்களுக்கு எதிராக நடந்த தாகுதல்களை கண்டித்து பேராயர் தலைமையில் நடந்த போராட்டத்தின் முழு காணொளி ...
13/01/2026

நேற்று நடைப்பெற்ற கிறித்தவர்களுக்கு எதிராக நடந்த தாகுதல்களை கண்டித்து பேராயர் தலைமையில் நடந்த போராட்டத்தின் முழு காணொளி பதிவு...

| 🔴LIVE: ஒன்றுகூடும் கிறிஸ்தவர்கள் - அதிரும் சென்னை...Watch Sathiyam News Live for the latest Tamil news updates, breaking news, political...

இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என்று கூறினார். மத்தேயு நற்செய்தி 28:20அனைவருக்கும் இனிய புத்தா...
01/01/2026

இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என்று கூறினார்.

மத்தேயு நற்செய்தி 28:20

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

31/12/2025

புத்தாண்டு சிறப்பு ஆராதனை நல்லிரவு 11 மணிக்கு நடைப்பெறும்...
அதனை தொடர்ந்து இரண்டாம் ஆராதனை காலை 8:30 மணிக்கு நடைப்பெறும்...

25/12/2025

பேதங்களற்ற பேரன்புக் கொள்ள மனங்கள் மலரட்டும்
வானம் ஒன்றே, குடும்பம் ஒன்றே எனும் சிந்தை ஓங்கட்டும்!
எளியோரின் அடிமை சங்கிலிகள் நொறுங்கி நல்வாழ்வு பெருகட்டும்.
கடவுள் நமக்களித்த மேலான அமைதி இதயங்கள் யாவையும் பிணைக்கட்டும்!

பாரின் மேல் கொண்ட தீரா அன்பினால் பரன் தந்தார் தம் ஏக மைந்தனை! விண்ணின் ஆசி மண்ணில் பொழிய கண்டோம் இன்று உன்னதப் பிறப்பினை!

உங்களுக்கும் உங்கள் அன்பிற்குரியவர்களுக்கும் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த கிறிஸ்மஸ் திருநாள் நல்வாழ்த்துகள்...

24/12/2025

நாளை அதிகாலை 4:30 மணிக்கு கிறித்து பிறப்பு சிறப்பு ஆராதனை நடைப்பெறும், 8:30 மணிக்கு இரண்டாம் ஆராதனை நடைப்பெறும்...
திருச்சபையார் கலந்துகொண்டு இறையாசீர் பெற்றுச்செல்லும்படி அன்புடன் அழைக்கிறோம்...

கிறிஸ்த்துவுக்குள் அன்பான சபை மக்கள் அனைவரும் நாளை காலை 8 மணிக்கு நமது அன்பு பேராயர் Rt.Rev. Paul Francis ஐயா அவர்கள் கல...
29/11/2025

கிறிஸ்த்துவுக்குள் அன்பான சபை மக்கள் அனைவரும் நாளை காலை 8 மணிக்கு நமது அன்பு பேராயர் Rt.Rev. Paul Francis ஐயா அவர்கள் கலந்துக்கொள்ளும் அந்திரேயா திருநாள் மற்றும் திடபடுத்துதல் சிறப்பு ஆராதனை நடைப்பெறும். சபை மக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்து, இறையாசீர் பெற்றுச்செல்லும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு : அனைவருக்கும் மதிய உணவு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது...

Address

Kanchipuram Main Road
Chengalpat
603001

Alerts

Be the first to know and let us send you an email when C.S.I St. Andrews Church posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share