Balasivasubramaniyar Kovil,ottapatty

Balasivasubramaniyar Kovil,ottapatty பால்வரதகிரி சிவசுப்ரமணிய சுவாமி
அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்
ஓலைப்பாடி ஒட்டப்பட்டி பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா சேலம் மாவட்டம்

BALASUBRAMANIYA(BALAVARATHAGIRI) SWAMIGAL MADAM,P N PALAYAM (s),OLLAPADY,OTTAPATTY, SANYASI VARATHARAJA SWAMIGAL JEEVA SAMATHI(near thalavaipatty),ATTUR(W),SALEM,636109

 #தருமநகரும்_தலவரலாறும்
09/02/2024

#தருமநகரும்_தலவரலாறும்

 #தருமநகரும்_தலவரலாறும்
09/02/2024

#தருமநகரும்_தலவரலாறும்

 #தைஅமாவாசை  #தேர்த்திருவிழா  #பால்வரதகிரி  #சிவசுப்ரமணியர்  #அர்த்தநாரீஸ்வர்  #திருக்கோவில்
06/02/2024

#தைஅமாவாசை #தேர்த்திருவிழா
#பால்வரதகிரி #சிவசுப்ரமணியர் #அர்த்தநாரீஸ்வர் #திருக்கோவில்

வரலாறு மீண்டது ... #தருமநகரும்_தலவரலாறும்    #சித்தர்பூமி
02/02/2024

வரலாறு மீண்டது ...

#தருமநகரும்_தலவரலாறும்

#சித்தர்பூமி

பேரன்பு மிக்க உறவுகளுக்கு வணக்கம்,_________________________________காலம் தனைச்சூடிக்கொள்ளும் என்பது எனது மிகப்பெரிய நம்ப...
02/02/2024

பேரன்பு மிக்க உறவுகளுக்கு வணக்கம்,
_________________________________

காலம் தனைச்சூடிக்கொள்ளும் என்பது எனது மிகப்பெரிய நம்பிக்கை அவ்வாறு
எனது எழுத்துப்பயணத்தை வரலாறு சார்ந்து மாற்றிய நான் பிறந்த ஊரின் மிகப்பழமை வாய்ந்த தலமாகக்கருதப்படும்

" பால்வரதகிரி ஶ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி மடம் ஶ்ரீ அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் " திருத்தல வரலாற்றை

2020 களில் தகவல் சேகரிக்க ஆரம்பித்து 2024 ல் எனது முதல் ஆய்வுக்கட்டுரை நூல் #தருமநகரும்_தலவரலாறும் எனும் தலைப்பில் வெளிவருகிறது.

இன்று தங்களோடு வரலாற்று நூலின் #அட்டைப்படம் பகிர்வதில்
அகம் மகிழ்கிறேன்.

அறியப்படாத சித்தர்களின் பூமி, கி.பி. 1000 ஆவது ஆண்டுகளில் ஆற்றூரை ஆண்ட முதலாம் குலோத்துங்க சோழனின் ஆட்சி , இன்றும் கொண்டாடித்தீர்க்கும் சித்தர்களின் ஜீவசமாதி, கஞ்சமலை கொல்லிமலை சித்தர்கள் சங்கமித்த சம்புநதி ஓடும் திருத்தலம் , திருவண்ணாமலைக்குச் சமமாகப் போற்றப்படும் திருக்கோடித் தீபம் , பால்வரதகிரியை சுற்றி வளைத்த சித்தர்கள், சிவனாய் அவதரித்த சிவசுப்ரமணியன், இன்றளவும் மர்மங்களாய் தொடரும் சித்தர் வழிபாடுகள் , சிவலிங்கத்திருமேணி எங்கே போனது , சித்த மருத்துவத்தில் தலவிருட்சங்களின் பங்களிப்பும் தீர்க்கும் நோய்களும் , அறிவியல் சார்ந்த தமிழ்க்குடிகளின் வழிபாட்டுமுறைகளும் என தீர்க்கப்படாத கேள்விகளுக்கு திடுக்கிடும் உண்மைகளுடன் , இதுவரை வரலாற்றில் அழுத்தமாகச் சொல்லப்படாத சோழநாட்டின் மகதை மண்டலமும் அப்பகுதியில் உள்ள தருமநகர் எனும் ஓலைநகர் வரலாற்றோடு ஒட்டப்பட்டி பால்வரதகிரி ஓம் சிவசுப்ரமணிய சுவாமி ஓம் அர்த்தநாரீஸ்வரர் திருத்தலத்தை மையமாகக்கொண்ட "தருமநகரும் தலவரலாறும்" எனும் இந்நூல் வெளிக்கொணர்கிறது .

நூல் வெளியீட்டு விழா: 9.2.2024
காலம் : மதியம் 2 மணிக்கு மேல்
இடம் : விழா மேடை

நூல் உரிமை மற்றும் நூல் வெளியிடுவோர் :

சிவசுப்ரமணியர் திருப்பணி நண்பர்கள் குழு
ஓலைப்பாடி ,ஒட்டப்பட்டி.
சேலம் மாவட்டம்.

சிறப்புரை : மகதை மண்டல படைப்பாளிகள் இயக்கம், ஆத்தூர்.

அரும் பெரும் வாய்ப்பினை அருளிய பால்வரதகிரி சிவசுப்ரமணிய னுக்கும்,
எங்கள் சித்த பூமிக்கும், உதவிய உறவுகளுக்கும் பேரன்பும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

______________________________நவி__

#தருமநகரும்_தலவரலாறும்

#மகதைமண்டலம்
#சோழநாடு #வரலாறு #சித்தர்பூமி #நமச்சிவாய #ஓம் #முருகா #ஆத்தூர் #சேலம்

#நவி

ஆரூர் சிவ நடராஜ சுவாமிகள் முன்னிலையில் விளக்கு பூஜை விழா சிறப்பாக முடிவடைந்தது ..நாள் 21.1.2023
29/01/2023

ஆரூர் சிவ நடராஜ சுவாமிகள் முன்னிலையில் விளக்கு பூஜை விழா சிறப்பாக முடிவடைந்தது ..

நாள் 21.1.2023

19/01/2023

அனைத்து பக்தர்களும் வருக

அனைவரும் வருக இறையருள் பெறுக
18/01/2023

அனைவரும் வருக இறையருள் பெறுக

தை அமாவாசை திருவிழா அழைப்பிதழ்
18/01/2023

தை அமாவாசை திருவிழா அழைப்பிதழ்

Address

Olapady
Attur
636109

Website

Alerts

Be the first to know and let us send you an email when Balasivasubramaniyar Kovil,ottapatty posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category