23/07/2017
ஜேர்மனி பிராங்பேர்ட் (Germany Frankfurt)
நாகபூஷணி அம்மன் ஆலய இரதோற்சவம்
சீர்மேவும் ஜெர்மனி நாட்டில் பிராங்பேர்ட் நகரில் அழகொழுக வீற்றிருந்து நாடிவரும் பக்தர்களுக்கு இன்னருள் பாலித்து அருளாட்சி புரியும் அன்னை அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாம் ஸ்ரீநாகபூஷணி அம்பாளின் உயர் திருவிழாவின் இரதோற்சபம் இந்திய பிரபல்யமன நாளிதழான தினமலர்ப் பத்திரிகை 14.07.2017 பிரசுரித்த பக்கம். தினமணி நாளிதழ் நிர்வாகத்தினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
http://www.dinamalar.com/nri/details.asp?id=10916&lang=ta
பிராங்க்பர்ட்: ஜெர்மனி, பிராங்க்பர்ட் நகரில் ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய ரதோற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. பிராங்க்பர்ட் நகரில் அழகொழுக வீற்றிருந்து நாடிவரும் பக்தர்களுக்கு இன்னருள் பாலித்து அருளாட்சி புரியும் அன்னை அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாம் ஸ்ரீநாகபூஷணி அம்பாளின் உயர் திருவிழாவின் ரதோற்சபம் 08...