06/05/2026
39வது வருடாந்த மிட்லண்ட் மறைசாட்சிகளின் திருத்தல திருப்பயணம்!!!
திருத்தலத்தின் நூற்றாண்டில் நிறைவான பலன் தரும் திருப்பயணம்!
பெரும் திரளான தமிழ் மக்களின் அருள்நிறை ஆசீர் பெறும் திருப்பயண ஒன்றுகூடல்!!
சென்னை-மயிலை உயர் மறைமாவட்டத்தின் பேராயர் மேதகு ஜோர்ஜ் அந்தோனிசாமி அவர்கள் திருவழிபாட்டிற்கு தலைமை தாங்குவார்!!!
விசுவாசத்திற்கு வித்திட்ட விளைநிலத்தில் புதுமைகள் புரியும் நம் பாதுகாவலியாம் மருதமடு அன்னைக்கு அமைத்த பீடமதில் நிகழும் வழிபாடுகளில் பங்கு கொள்ள அனைவரும் வாரீர்!!!