05/06/2026
🔥 பயம் கதவுகளை மூடும், விசுவாசம் கதவுகளைத் திறக்கும்.
பல நேரங்களில் நாம் பயப்படுவது சூழ்நிலைகளை அல்ல. நாம் காணாத எதிர்காலத்தைத் தான். ஆனால் தேவன் ஏற்கனவே அந்த பாதையில் நடந்துகொண்டிருக்கிறார்.
பயம் உங்கள் பார்வையை மூடலாம்.
ஆனால் விசுவாசம் தேவனுடைய வாக்குத்தத்தங்களைப் பார்க்கச் செய்கிறது.
இன்று பயத்தை விடுங்கள்.
விசுவாசத்தைப் பற்றிக்கொள்ளுங்கள்.
தேவன் திறக்கப்போகும் கதவுகளை யாராலும் மூட முடியாது. 🙏✨
— Pastor Joshua
✝️🔥