19/06/2026
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا عَلِيُّ بْنُ الْحَكَمِ، عَنْ عَطَاءٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَنْ سُئِلَ عَنْ عِلْمٍ فَكَتَمَهُ أَلْجَمَهُ اللَّهُ بِلِجَامٍ مِنْ نَارٍ يَوْمَ الْقِيَامَةِ .
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“யாரேனும் ஒரு கல்வியைப் பற்றி வினவப்பட்டு அதை அவர் மறைத்தால் (அல்லது அதை வெளிப்படுத்த மறுத்தால்), மறுமை நாளில் அல்லாஹ் அவருக்கு நெருப்பாலான கடிவாளத்தை இடுவான்.”
ஹதீஸ் தரம் : ஹஸன் ஸஹீஹ் (அல்பானி)
சுனன் அபூதாவூத் : 3658