15/01/2024
உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்!
இன்று நாம் உண்ணும் உணவை பெறுவதற்கு, அறுவடைக்கு உழவர்களுக்கு உதவிய இயற்கைக்கும் எருது/மாட்டுக்கும் நன்றி செலுத்தும் நாளாக நினைவுகூர்ந்து கொண்டாடப்படுகிறது.
இன்று இந்த இயற்கைக்கும் மாட்டுக்கும் நன்றி செலுத்துவதோடு நின்றுவிடாமல், நாம் நமக்காக இந்த இயற்கையையும் மாட்டையும் சிருஷ்டித்த, சர்வ சிருஷ்டிகரான மெய்யான தெய்வத்தை மறவாமல், நன்றி நன்றி நன்றி என்று மனதார நன்றி செலுத்துவோமாக.
நமது பாவங்களுக்காக இரத்தம்சிந்தி, மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு மூன்றாம் நாளில் உயிரோடெழுந்த ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக.