11/12/2025
எமது முத்து மாரியம்மன் ஆலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில்,
எமது ஆலய சார்பில் ரூபா ஒரு லட்சமும்,
புத்தளம் இந்து மகா சபை சார்பில் ரூபா ஒரு லட்சமும்,
திரு க. சிவபாலன் அவர்கள் ஒரு லட்ச ரூபாயும்,
இந்து விழிப்புணர்வு குழு சார்பாக திரு .எம். தயானந்த் அவர்கள் ரூபா 25000மும், மற்றும்
திருமதி. ஞான மலர் அவர்களின் புதல்வி சிந்துஜா (லண்டன்) ரூபாய் 20,000மும்
வழங்கி இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் சேவந்தீவு மக்களுக்கு முதலாம் கட்ட நிவாரணமாக இன்று (11/12/2025) மதியம் சேவந்தீவு முருகன் ஆலயத்தில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட இருக்கின்றன. என்பதை அறியத் தருகின்றோம்.
நிர்வாகம்.