மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலை

  • Home
  • Sri Lanka
  • Moratuwa
  • மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலை

மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலை இலங்கை சைவநெறிக் கழகத்தினால் சொய்சாப்புரம் (மொறட்டுவ) பகுதியில் நடத்தப்படும் சைவசமய அறநெறிப் பாடசாலை

மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலையில் நேற்று நடைபெற்ற வகுப்பு நிகழ்வுகள் (16.08.2026) 🙏🏻🙏🏻🙏🏻
17/08/2026

மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலையில் நேற்று நடைபெற்ற வகுப்பு நிகழ்வுகள் (16.08.2026) 🙏🏻🙏🏻🙏🏻

சொய்சாப்புரம் மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலையில் வாரந்தோறும் மாணவர்களால் நற்சிந்தனை நிகழ்வு இடம்பெறுகிறது. அத்துடன்...
10/08/2026

சொய்சாப்புரம் மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலையில் வாரந்தோறும் மாணவர்களால் நற்சிந்தனை நிகழ்வு இடம்பெறுகிறது. அத்துடன் நேற்று வகுப்பு ரீதியான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் இடம்பெற்றன.

26/07/2026

சொய்சாப்புரம் மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலையில் இன்றைய தினம் சுந்தரமூர்த்தி நாயனாரின் குருபூசை நிகழ்வு இடம்பெற்றது. மாணவர்கள் சுவாமிகள் அருளிய திருமுறையினை பாராயணம் செய்தனர்.

சுந்தரமூர்த்தி நாயனாரின் குருபூசையை முன்னிட்டு, இலங்கை சைவநெறிக் கழகத்தின் சொய்சாப்புரம் மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாட...
26/07/2026

சுந்தரமூர்த்தி நாயனாரின் குருபூசையை முன்னிட்டு, இலங்கை சைவநெறிக் கழகத்தின் சொய்சாப்புரம் மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலையில் இன்று சிறப்புப் பூசையை மாணவர் நடத்தி வழிபட்டனர். இன்றைய தினம் வழமைபோன்று மாணவர்களுக்கு அனுட்டான பயிற்சியும் பயிற்றுவிக்கப்பட்டது.

இன்று சுந்தரமூர்த்தி நயனாரின் குருபூசை. சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஒவ்வோர் ஆண்டும், ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில், கு...
22/07/2026

இன்று சுந்தரமூர்த்தி நயனாரின் குருபூசை. சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஒவ்வோர் ஆண்டும், ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில், குருபூசை அனைத்து சிவாலயங்களிலும் கொண்டாடப்படுகிறது.

திருச்சிற்றம்பலம்
பொன்னும் மெய்ப்பொரு ளும்தரு வானைப்
போக முந்திரு வும்புணர்ப் பானைப்
பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப்
பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை
இன்ன தன்மையன் என்றறி வொண்ணா
எம்மா னைஎளி வந்தபி ரானை
அன்னம் வைகும் வயற்பழ னத்தணி
ஆரூரானை மறக்கலு மாமே…..
திருச்சிற்றம்பலம்

20/07/2026
சைவத்திரு சிவபாலகணேசன் பெருமகனாரின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் எமது மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலையில் இன்று நடைப்பெ...
19/07/2026

சைவத்திரு சிவபாலகணேசன் பெருமகனாரின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் எமது மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலையில் இன்று நடைப்பெற்றது. எமது அறநெறிப் பாடசாலையிற்கு வித்திட்ட எமது
சித்தாந்தப்பேராசானை நினைவில் நிறுத்தி வழிபாடு நிகழ்த்தப்பட்டது. அத்துடன் இலங்கை சைவநெறிக்கழகத்தின் பொருளாளர் சைவத்திரு கோ.இளையராஜா அவர்களினால் சிறு உரையும் நிகழ்த்தப்பட்டது.

Address

Soysapura, Moratuwa
Moratuwa

Website

Alerts

Be the first to know and let us send you an email when மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share