20/05/2026
ஜனாஸா அறிவித்தல்!
********************
கல்முனையை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும்கொண்ட சுன்னத்வல் ஜமாஅத் இறாக் நட்புறவு ஒன்றியத்தின் சிரேஷ்ட ஆலோசகரும் ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் முரீதுமாகிய அல்-முவஹ்ஹித், டாக்டர் MH. நூர்தீன் அவர்கள் இன்று (20-05-2026) மாலை கொழும்பில் காலமார்கள்.
“இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்”
கருணையாளன் அல்லாஹ் அன்னாரின் தவறுகளை மன்னித்து, அன்னாரது சமூக - சன்மார்க்கப் பணிகளை அங்கீகரித்து “ஜன்னதுல் பிர்தவ்ஸ்” எனும் சுவனப் பூசோலையில் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களுடனும், வலீமார், “பத்ர் ஸஹாபாக்களுடனும்” குடியமர்த்துவானாக!
إِنَّ لِلَّهِ مَا أَخَذَ، وَلَهُ مَا أَعْطَى، وَكُلٌّ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى،
*ஜனாஸா நல்லடக்கம் நாளை (21-05-2026) காலை கொழும்பு - சீதுவையில் இடம்பெறும்.
தகவல்:
சுன்னத்வல் ஜமாஅத் இறாக் நட்புறவு ஒன்றியம், கல்முனை.