14/05/2026
"මනුෂ්ය-පුත්රයාණෝ නැති වූ දේ සොයන්නට ද ගළවාගන්නට ද වැඩම කළ සේකැ”යි වදාළ සේක.
ශුද්ධවර ලූක් 19:10 NRSV
ලංකා සභා කුරුණෑගල දියෝකීසියේ තරුණ ව්යාපාරය හා ඉවැන්ජලිස්ත කමිටුව එක්ව සංවිධානය කරන 'ඔබගේ රාජ්ය පැමිණේවා' සර්ව රාත්රික මෙහෙය එළඹෙන මැයි 22 වන සිකුරාදා රාත්රී 7 සිට මැයි 23 වෙනිදා අලුයම දක්වා කුරුණෑගල ක්රිස්තු රජිඳු මුල් දෙව්මැදුරේදී පැවැත්වේ. 🕊️🔥
මෙය හුදෙක් ලංකා සභා කුරුණෑගල දියෝකීසිය පමණක් නොව ලෝක ව්යාප්ති ඇන්ගිලිකානු සහභාගීත්වය මගින් පෙන්තකොස්ත දිනයට සමගාමීව රටවල් ගණනාවක පවත්වනු ලබන විශේෂ මෙහෙයකි.
මෙය හා සමගාමීව සුභාරංචි ව්යාප්තිය උදෙසා ලබන 14 වනදා සිට යාච්ඤාවක්ද ක්රියාත්මක වන අතර එය පිළිබඳව ඔබ දේවස්ථාන පළාත් හරහා දැනටමත් දැනුම්වත් වී ඇති බව අප විශ්වාස කරමු.
එසේනම් එන්න!!! අප සැවොම එක්ව ජේසුතුමන් අප වෙත පැවරූ වගකීමේ කොටස්කරුවන් වෙමු... ❤️✝️
"இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்." என்றார்.
பரி. லூக்கா 19:10
இலங்கைத் திருச்சபை குருநாகல் மறைமாவட்டத்தின் வாலிபர் இயக்கம் மற்றும் மறைதூதுப் பணிக்குழு இணைந்து ஏற்பாடு செய்யும் 'உம்முடைய ராஜ்யம் வருவதாக' எனும் முழு இரவு ஆராதனை, வருகின்ற மே மாதம் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் மே 23 ஆம் திகதி அதிகாலை வரை குருநாகல் கிறிஸ்து அரசர் பேராலயத்தில் நடைபெறும். 🕊️🔥
இது வெறும் இலங்கைத் திருச்சபை குருநாகல் மறைமாவட்டத்தின் நிகழ்வு மட்டுமல்லாது, பெந்தெகொஸ்தே திருநாளை முன்னிட்டு உலகளாவிய அங்கலிக்கன் ஐக்கியத்தினால் (Anglican Communion) பல நாடுகளில் நடத்தப்படும் ஒரு சிறப்பு ஆராதனையாகும்.
இதற்கு இணையாக, நற்செய்திப் பரவலுக்காக, எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் விசேட ஜெப ஊழியமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இது குறித்த தகவல்கள் ஏற்கனவே உங்கள் திருச்சபைகள் ஊடாக உங்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் என நாம் நம்புகிறோம்.
எனவே வாருங்கள்!!! இயேசு கிறிஸ்து நம்மிடம் ஒப்படைத்த பொறுப்பில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பங்குதாரர்களாவோம்... ❤️✝️