Kandy sri kaattumariamman kovil

Kandy sri kaattumariamman kovil அருள் மிகு ஸ்ரீ காட்டுமாரியம்மன் வருவோர் குறைதீர்க்கும் தெய்வம்.

ஒரு கன்னிப்பெண்னின் கற்ப்பை பாதுகாப்பதற்காக தாண்தோன்றிஸ்வரியாக
(சுயம்புவாக)அவதரித்து,அன்று முதல் இன்று வரை புற்றின் மீது வீற்று.பக்தியுடன் யார் வந்தாலும் அவர் குறைகளை தீர்த்து நலமுடன் வாழ வைக்கும் அன்னை.

25/02/2026
30/01/2026

ஸ்ரீ காட்டு மாரியம்மன் அருளினால் உங்கள் அனைவருக்கும் சுபிட்சம் உண்டாகட்டும்.
ஓம் சக்தி ஆதிபராசக்தி

15/12/2025
தீப ஒளி அல்ல, தீபாவளி.தீவாளி எனும் கொச்சையான இந்தி சொல்லும் அல்ல. அது 'தீபாவளி'.ராமர் அயோத்திக்கு திரும்பி வந்த தினத்திற...
19/10/2025

தீப ஒளி அல்ல, தீபாவளி.

தீவாளி எனும் கொச்சையான இந்தி சொல்லும் அல்ல. அது 'தீபாவளி'.

ராமர் அயோத்திக்கு திரும்பி வந்த தினத்திற்காக அல்ல, சத்யபாமா கிருஷ்ணரின் நரகாசூர வதம் எனும் நரக சதுர்தசிக்காக.

நரகாசூரன் விஷ்ணுவின் மகன். தன் மகனே ஆனாலும் தவறு இழைப்பவர்களை அழிப்பேன் என்பதை தீபாவளி அன்று உணர்த்துகிறார் கிருஷ்ண பகவான்.

நம் பாரம்பரியப்படி விடிகாலை எழுந்து, எண்ணை ஸ்நானம் செய்து, பூஜையும், புத்தாடையும் பட்டாசுமாக தீபாவளியை கொண்டாடுவோம். நாளை விடியும் முன் தான் தீபாவளி. லட்சுமி தேவி நல்லெண்ணையிலும், கங்கா தேவி நீரிலும் நாளை விடிகாலையில் எழுந்தருளி இருப்பதாக ஐதீகம்.
நம் மூதாதையர்கள் 'பித்ரு பக்‌ஷம்' எனும் புரட்டாசி மாதத்தில் பூமிக்கு வந்து, தீபாவளி திருநாளின் போது பித்ரு லோகம் திரும்புகிறார்கள். அதற்காகவே வானில் பட்டாசுகள் வெடிக்கபட்டு ஒளியேற்றப் படுகின்றன.

இருள் எனும் தீமை அகன்று, ஒளி எனும் நன்மை பரவ தீபாவளியை கொண்டாடுவோம்.

தீபாவளி திருநாளை இயன்றவரை நியமப்படி கொண்டாடுவோர் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். இருள் விலகும்.

விடியும் முன் கொண்டாடுவோம்.

Address

Mahaiyawa Kandy
Kandy

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kandy sri kaattumariamman kovil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Kandy sri kaattumariamman kovil:

Share