07/08/2026
விசேட துஆ பிரார்த்தனை
07.08.2026 வெள்ளிக்கிழமை இன்று இஷா தொழுகையைத் தொடர்ந்து, எமது மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலில் விஷேட துஆ பிரார்த்தனை நடைபெறவுள்ளது.
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் A/L பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களுக்காக, பள்ளிவாசல் நிர்வாக சபையினால் வழமை போன்று இவ்வருடமும் இந்த துஆ பிரார்த்தனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, ஊர் ஜமாஅத்தைச் சேர்ந்த அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்பட்டுள்ளனர்.