19/08/2026
ஏரூரில் வீற்றிருக்கும் வீரபத்திரா,
உனை நாடி ஓடி வந்தோமய்யா!
உனைக் காண ஓடி வந்தோமய்யா!
அரோகரா… அரோகரா…
ஶ்ரீ மதுமலர்க்கா வீரபத்திர சுவாமிக்கு அரோகரா!
எங்கள் குலசாமி வீரபத்திரா,
உன் திருவடி நாடி வந்தோமய்யா!
குறைகள் தீர்த்து அருள் புரிவாய்,
எங்கள் குடும்பம் காத்திடுவாய் ஐயா!
ஏரூரின் காவல் தெய்வம் நீயய்யா,
எங்கள் உயிரின் நம்பிக்கையும் நீயய்யா!
அரோகரா… வீரபத்திரா!
அரோகரா… சுவாமியே!