22/07/2025
அனைவருக்கும் வணக்கம்,
இப்படமானது எமது கோவில் பிள்ளையார் தேரில் உள்ள சிற்பங்களாகும். சிற்பத்தில் தெளிவாக புலப்படுகின்றது எமது கோவிலை மீள் புணர்நிர்மாணம் செய்து எமது சமயத்தை கட்டியெழுப்பியவர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் ஆவார்.
முன்னோர்கள் எதிர்காலத்தில் கோவில் பற்றி பிரச்சினைகள் வரும் என்பதை உணர்ந்து எமது கோவில் வரலாறை சிற்பமாக வடித்துள்ளார்கள். இதை விட வேறு என்ன ஆதாரம் தேவை...........
பிறர் கூறும் பொய்களை நம்புபவர்களுக்கு இது சமர்ப்பணம்.....................