22/08/2026
அதே ஜாதில இருக்கவன் காதலுக்கு எதிரா கொலை பன்னா பொத்தினு இருக்கானுங்க யார்ரா நீங்களா ?
செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் காதல் விவகாரத்தில் இருவரும் பட்டியல் சமுதாயமாக இருந்த போதும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காதலனை வெட்டி கொன்ற பெண் வீட்டார்.
தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் பதட்டம்.
இது தொடர்பாக புரட்சியாளர்கள் வாய் திறப்பார்களா ? சட்ட பேரவையில் இதை பற்றி பேசுவார்களா ?
கொன்றவர் தவெக நிர்வாகியாம் இறந்தவர் விசிக நிர்வாகியாம் பார்ப்போம் புரட்சியாளர்கள் என்ன செய்யுறாங்கன்னு!!