03/05/2026
சிவங்கை மாவட்டம் ,
மானாமதுரை வட்டம்,அன்னவாசல் குரூப்,மிளகனூர் ஊராட்சியில், S.கரிசல்குளம் கிராமத்தில் அமைந்துள்ள கேட்டவரம்தரும் முத்துமாரியம்மன் ஆலயத்தில் அன்னதானதிட்டம் துவக்கப்பட்டு நித்தம் 50 நபர்களுக்கு வழங்கப்படு வருகிறது.... நன்கொடை மற்றும் பொருட்கள் உபயம் செய்ய விரும்பும் பக்தர்கள் கோவில் UPI ID: srimuthumari@indianbk ல் அன்னதானத்திற்கு உபயம் செய்யுமாறு கோவில் நிர்வாகம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
இவன்
கேட்டவரம்தரும் முத்துமாரியம்மன் ஆலய நிர்வாகம்
S.கரிசல்குளம்
9442000451