22/05/2026
🚩🚩🚩பதினெண்சித்தர்களின்
மெய்யான இந்துமத
வரலாற்றுத் தொடர்41
22/5/2026
🔥 பன்னிரெண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி
ஞானாச்சாரியார்
சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களால்
அமையவிருக்கும்
அருளாட்சியின்,
சிறப்புச் செய்தியாக
குருபாரம்பரியத்திலிருந்து தொகுக்கப்பட்ட மெய்யான
தமிழர் வரலாறு பற்றிய நெடுந்தொடர்.
🙏🙏🙏🙏🙏🚩🙏🙏🙏🙏🙏🚩🚩🚩
🚩🔱🔥
🔥தமிழர் ஆண்டு
வைகாசி மாதம்
கலியுகம்(5127)
8/5/5127
🔥ஆங்கில ஆண்டு
ஏப்ரல் மாதம்
22/5/2026
🔱ஓம் கணநாதனே
நாதாந்த நந்தி மகனே
சித்தர் சித்தியே போற்றி!
போற்றி!போற்றி!போற்றி!
சரணம்!சரணம்!சரணம்!சரணம்!
🔥 வழங்குபவர்;
🚩ஓம் குருமகாசன்னிதானம்
ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள்.
தலைவர்,
இந்து வேத முன்னேற்றக் கழகம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புதிய தொடர் -16
🚩 இ.மு.கவை வளர்ப்போம்❗ இந்தியாவை காப்போம்❗
🚩🚩🚩 🔥🔥🔥...🔥🔥🔱🔥
🚩🔱 🚩🔱🔥 🔥
💥🔥🙏🚩🔥🔥🔥 திருமாளிகைத் தேவரின் குருபாரம்பரிய வாசகத்திலிருந்து தொகுக்கப்பட்ட
இந்து வேதத் தமிழர் வரலாற்றுத் தொகுப்பு❗:-
முந்தைய பதிவின் தொடர்ச்சி;
🚩 திருமாளிகைத்தேவர்
குருபாரம்பரிய வாசகம்:-
🚩 இந்த பிறாமணர்கள் இந்தியா முழுவதும் உள்ள தங்களைத் திருத்துவதற்காக தங்களுடைய தாய் மொழியான சமசுக்கிருத மொழியின் மூலம் செயல்படுமாறு உருவாக்கப்பட்ட கருணீக்க சைவ வேளாளர் மரபில் தோன்றிய 32வது ஆதிசங்கராச்சாரியாராகிய காலடி ஆதிசங்கராச்சாரியாரையே பிறாமணர் என்று அறிவித்து விட்டார்கள்.
💥 இது இவர்களுக்கு மிகமிகச் சாதாரணமான சுலபமான எளிய ஒரு செயல். ஆனால், இவர்கள் நாயன்மார்களும், ஆழ்வார்களும், சித்தர்களும், இருடிகளும், முனிவர்களும் அண்ட பேரண்டமாளும் அருளுலக
ஆட்சிமொழியான அமுதத் தமிழில் இயற்றிய அத்திர, சாத்திர, சூத்திர, தோத்திற, நேத்திற, வேத்திறங்களின் சாரமாகத்
💥தென்பாண்டித் தமிழன்,
💥கருணீக்க சைவ வேளாளத் தவக்கொழுந்து,
💥சேர நாட்டு காலடி ஆதிசங்கரர் சமசுக்கிருத மொழியில் படைத்த பத்தி இலக்கியங்களையெல்லாம் வட ஆரிய வேதநெறிக்கு உரியவைகள் என்று கதை கட்டி சாதித்துவிட்டார்கள். இந்த மாபெரும் உகப்புரட்டை வழக்கம்போல் ஏமாளியான அப்பாவித் தமிழர்கள் ஏற்றுக் கொண்டிட்டார்கள். எனவேதான், இந்த தமிழர்களுக்கு என்னதான் எழுதிவைத்தாலும் சரி, எவ்வளவு தான் சொல்லி வைத்தாலும் சரி, எப்படியெப்படி யெல்லாம் பயிற்சியளித்தாலும் சரி, இவர்கள் மிக மிக எளிதில் கூத்தாடியான வட ஆரியர்களிடம் ஏமாளியாகப் போகின்ற அப்பாவித் தமிழர்களே யாவார்கள். எனவே, இங்குள்ள தமிழர்களைத் திருத்தும் பணியில் ஈடுபட்டு என்னைத் தோல்விக்குரியவனாக ஆக்கிக் கொள்ள விரும்பவில்லை நான்,
💥ஏனெனில் விசயாலயன் முதல் இராசராச சோழன் வரை ஒன்பது மன்னர்களை உருவாக்கிய
💥என் தாத்தாவிற்கே மிகப் பெரிய தோல்வியை 💥ஆளும் இனமும்
💥ஆளப்படுகின்ற இனமும் அப்பாவித்தனமாக வழங்கிற்று என்றால்; எனக்கு மட்டும் என்ன முடிவு கிடைக்கப் போகிறது❓ எனவேதான்,
நான் எந்தையை விட்டும்
எனது அரிய
💥காஞ்சிபுரம் முதலியார்,
💥தவக்கொழுந்து,
💥 உடையவர்,
💥எம்பெருமானார்,
💥திரு இராமானுஞ்சாச்சாரியாரை விட்டும் விலகி❗ விலகி❗ விலகி❗ விலகி❗
விலகிவிலகிப் போக விரும்புகிறேன்.
இதை யாரும் இனிமேல் தடுத்து நிறுத்த முடியாது.
💥என் தாய்த் திருநாட்டு
த் தமிழர்கள் வரப்போகும்
🚩 12-வது பதினெண் சித்தர் பீடாதிபதியின் காலத்திலாவது
🚩அருளாட்சியின்
💥வளர்ச்சிக்காகவும்❗
💥மலர்ச்சிக்காகவும் ❗
💥பாடுபடட்டும்❗
💥பாடுபடட்டும்❗
💥பாடுபடட்டும் ❗
🔥பிறாமணர்களைத் திருத்துவதற்காக, கருணீக்க சைவ வேளாளர் மரபில் தோன்றிய
32வது ஆதிசங்கராச்சாரியாரையே
பிறாமணர் என்றுஅறிவித்த
பிறாமணர்களின் உகப்புரட்டு
எனும் சதித்திட்டம் கதை தொடரும்;
🪴🍀🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
🙏ஓம் திருச்சிற்றம்பலம் ஓம்🔱
🚩🚩🚩🙏ஓம் பன்னிரண்டாவது
பதினெண் சித்தர் பீடாதிபதி
குருமகாசன்னிதானம் குருதேவர்
ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களே
போற்றி போற்றி போற்றி போற்றி
சரணம் சரணம் சரணம் சரணம்🙏
🚩🔥ஓம் குருவாழ்க❗
🚩🔥ஓம்குருவே துணை❗
🚩🔥ஓம் குருவே எல்லாம் ❗
🚩🔥ஓம் குருவே சரணம்❗
🚩🔥ஓம் சித்தர் நாவல்மரத்தடியார்❗
கருவூர்
8973441303