11/03/2026
ஜய ஜய ஶங்கர!
ஶ்ரீ காஞ்சீ காமகோடி மூலாம்நாய ஸர்வஜ்ஞ பீடம்
ஜகத்குரு ஶங்கராசார்ய ஸ்வாமிகள் ஶ்ரீமடம் ஸம்ஸ்தானம்
வேத தர்ம ஶாஸ்த்ர பரிபாலன ஸபா (ஸ்தாபிதம் 1942)
காரடையான் நோன்பு
5127 விஶ்வாவஸு ௵ மாசி ௴ 30 ௳, 2026-மார்ச்-14
நோம்பு சரடுகட்டிக்கொள்ள / பூஜை செய்ய வேண்டிய சமயம் மாலை 7:30-8:30
ஸாவித்ரி தேவி காலனையே கதி கலங்க வைத்து போராடி வெற்றி பெற்றதற்கு, அவர்கள் செய்த நோன்பு தான் காரணமாகும். அப்படி ஸாவித்ரி செய்த பூஜையே இன்று நாம் அனைவரும் செய்யும் காரடையார் நோன்பு ஆகும். மாசி முடிந்து பங்குனி தொடங்கும் சமயம் அன்றைய தினம் ஸுமங்கலிகள் பூஜை செய்தால், அவர்களுடைய கணவரைப் பிரியாமல், தீர்க்க ஸுமங்கலிகளாக இருப்பார்கள் என்பதே அந்த நோன்பின் மகத்துவம்.
காரடையான் நோம்பு மற்றும் காமாக்ஷி பூஜை செய்வதற்கான லகுவான பூஜா பத்ததி பல லிபிகளில் வெளியிடப்படுகிறது:
https://kamakoti.github.io/prakashanam/VDSP/KaradaiyanNonbu/
ஹர ஹர ஶங்கர!
🙏🙏🙏