03/08/2026
*﷽ உபதேசம் : 946*
*03.08.2026*
* திங்கள்கிழமை
*நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்*
*செய்திகளில் மிகவும் ( உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும்.*
*நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும்.*
*காரியங்களிலெல்லாம் மிகத்தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும்.*
*புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்.*
*ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.*
*அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)*
*நூல்: நஸாயீ-1560*
*அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி*
*நபிவழி நடந்தால் நரகமில்லை!*