08/04/2022
இரண்டு புனித தளங்களான மக்கா மற்றும் மதீனா வின் விவகார துறை அமைச்சகம் ஒரு முக்கிய அறிவிப்பை விடுத்துள்ளது.
இரண்டு புனித தளங்களுக்குள் புனித யாத்ரீகர்கள் நுழைந்தவுடன் தங்களுடைய மொபைல் போன்களை கண்டிப்பாக அணைத்துவிட வேண்டும் என்கிற சட்டத்தை கடுமையாக்கியுள்ளது.